நேரு யுவகேந்திரா, மெர்குரி காய்ஸ் இளைஞர் மன்றம், கிரின்வுட் பவுன்டேசன். கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் கொளப்பள்ளியில் மருத்துவமுகாம் நடைப்பெற்றது, நிகழ்ச்சிக்கு இளைஞர் மன்ற தலைவர் ஜம்சீர் தலைமை தாங்கினார். நிர்வாகி கிருஸ்ணராஜ் வரவேற்றார், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர்சிவசுப்பிரமணியம், ஆலோசகர் காளிமுத்து, நேருயுவகேந்திரா ஆண்டம்மாள், வியாபாரிகள்சங்க செயலாளர் செல்வகுமார், சமூக ஆர்வலர்கள் யோகராஜ், மகேஸ்வரன், யோகேந்திரன்ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவர் சிவக்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் முழு உடல் பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் அளித்தனர். முகாமில் பலருக்கும் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் தைராய்டு குறைபாடுகளும், இரத்தகொழுப்பு, சர்க்கரை பிரச்சனைகளும் இருப்பது கண்டறியப்பட்டது அதற்கான உணவு முறைகள் மற்றும் மருந்துகள் குறித்தும் மக்களிடையே விளக்கம் அளிக்கப்பட்டது. முகாமில் 200க்கும்மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். முகாமிற்கான ஏற்பாடுகளை இளைஞர் மன்ற நிர்வாகிகள் ரிசாத், குருமோகன், கோபிநாத் உள்ளிட்டோர்செய்திருந்தனர் முடிவில் இளைஞர் மன்ற நிர்வாகி கிருஸ்ணராஜ் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
பொறியியல் கல்வியில் சேரும் முன் கவனிக்க வேண்டிய தகவல்கள்
விழித்தெழு! விழித்திரு!! விழிப்புடன் இரு!!! நுகர்வோர் விழிப்புணர்வில் இன்று ஒரு தகவல் பொறியியல் கல்வியில் சேரும் முன் கவனிக்க வ...
-
:1.காவல் நிலை ஆணைகள் மொத்தம் எத்தனை தொகுதிகளாக (Volume)உள்ளது? -மூன்று தொகுதிகளாக. 2.காவல் நிலை ஆணைகள் தொகுதி -1ல் மொத்தம் எத்தனை ஆணைக...
-
https://kutumbapp.page.link/Dva5RTUpZAbb1pR57 பட்டா பதிவு புத்தக சட்டம் 1983 1. பிரிவு 3(1) - ன் கீழ் வட்டாட்சியர் நில உரிமையாளருக்கும் ...
-
*வருவாய் நிர்வாகத்தில் கிராம நிர்வாக அதிகாரியால்* கையாளப்படும் அ. *பதிவேடு , பட்டா , சிட்டா , அடங்கல் முதலியன பற்றி* கிராமக் கணக்குகளைப் பர...




































No comments:
Post a Comment