பந்தலூர் அரசு மேல் நிலை பள்ளி வளாக சாலை மற்றும்  வளாக பகுதி ஏற்கனவே தார் மூலமும் சிமெண்ட் மூலமும் அமைக்க பட்டு இருந்தது.


தற்போது இவை உடைந்து பழுதடைந்து உள்ளது.

மழைக்காலத்தில் மழை நீர் ஆங்காங்கே தேங்கி நின்று விடுகிறது.  

இதனால் மாணவர்கள் பெரிதும் பாதிக்க படுகின்றனர்.

மாணவர்கள் நலன் கருதி பள்ளி வளாகத்தை சீரமைத்து தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இப்படிக்கு

No comments:

Post a Comment

நுகர்வோர் தின விழிப்புணர்வு

 உலக நுகர்வோர் தினத்தையொட்டி நுகர்வோர் விழிப்புணர்வு வாரம் கொண்டாடபடுகிறது இதனை முன்னிட்டு பந்தலூர் அருகே கரியசோலை அரசு உயர்நிலைப் பள்ளியில்...