இந்திய மருத்துவச் சட்டம்


இந்திய மருத்துவச் சட்டம்

"Drugs and cosmetic Act, 1940, 1945, 1995, 'Schedule J' contains a list of 51 diseases and ailments (by whatever name described) which a drugh not purport to prevent or cure or make claims to prevent or cure"

'மருந்துகள் மற்றும் அழாஅகு சாதன்ங்கள்' சட்டம் 1940இல் இயற்றப்பட்டு பின்னர் 1945, 1995இல் திருத்தியமைக்கப் பட்டுள்ள நோய்களின் விபரம் வருமாறு:-

1.    எய்ட்ஸ் 'AIDS'

2.    நெஞ்சுவலி

3.    குடல் வால் நோய்

4.    இதய இரத்தக்குழாய் அடைப்பு

5.    தலை வழுக்கை

6.    கண்பார்வை அற்ற நிலை

7.    சுவச காசம் (ஆஸ்த்துமா)

8.    உடலில் தோன்றும் கட்டிகள் முதலாக புற்று நோய் வரை

9.    கண்புரை

10.  தலை முடி வளர்த்தல், நரையை அகற்றல்

11.  கருவில் வளரும் குழந்தையை ஆணாகவோ பெண்ணாகவோ மாற்றுவோம் என்று கூறுதல்

12.  பிறவிக் கோளாறுகள்

13.  காது கேளாமை

14.  நீரிழிவு நோய்

15.  கருப்பை சார்ந்த அனைத்துக் குறைப்பாடுகளும்

16.  வலிப்பு நோய் – மனநோய்கள்

17.  மூளைக்காய்ச்சல்

18.  உடல் நிறம் கருப்பைச் சிவப்பாக மாற்றுதல்

19.  மார்பக வளர்ச்சி

20.  புரையோடிய புண்

21.  மரபணு நோய்கள்

22.  க்ளாகோமா எனும் கண்வலி நோய்

23.  கழுத்து வீக்கம் (தைராய்டு)

24.  குடலிறக்க நோய் (ஹெர்னியா)

25.  இரத்த அழுத்தம் ( மிகுதி, குறைவு)

26.  விரை வீக்கம்

27.  பைத்தியம்

28.  ஞாபக மறதி, ஞாபக சக்தியை விருத்தி செய்தல்

29.  குழந்தையின் உயரத்தைக் குட்டுதல்

30.  கண் – கிட்டப்பார்வை – தூரப்பார்வை

31.  ஆண் உறுப்பு வளர்ச்சி; வீரியம்

32.  பற்களை உறுதிப்படுத்த, கால்ஷியம் மருந்து மூலமாக மருத்துவம் பார்ப்பது

33.  மஞ்சள் காமாலை – கல்லீரல் மர்ம நோய்.(ஹெப்டைட்டிஸ்)

34.  இரத்தப் புற்று

35.  வெண்குஷ்டம்

36.  உடலுறவில் வீரியம் அதிகப்படுதல்

37.  மூளைவளர்ச்சிக் குறைவு

38.  மாரடைப்பு நோய்

39.  குண்டான உடம்பு மெலிவு

40.  பக்கவாதம்

41.  உடம்பு முழுவதும் நரம்பு நடுக்க நோய்

42.  மூலம், பவுத்திரம்

43.  வாலிப சக்தியை மீட்க

44.  குறைந்த வயதில் முதிர்ச்சியடைந்த தோற்றம்

45.  குறைந்த வயதில் தலை நரை

46.  ரூமாட்டிக் இதய நோய்

47.  ஆண்மைக் குறைவு

48.  கழுத்து வலி, முதுகுத் தண்டில் ஏற்படும் வலிகள்

49.  திக்குவாய்

50.  சிறுநீரகக் கற்கள், பித்தப்பை கற்கள், சிறுநீர்ப்பை கற்கள்

51.  காலில் இரத்த நாளங்கள் வீக்கம் அடைந்து புடைத்து காணப்படுதல்.

மேற்கண்ட பட்டியலிலுள்ள நோய்களுக்கு ஆங்கில மருத்துவர்கள் தங்கள் மருந்துகளால் மருத்துவம் அளித்துவருவது குற்றச் செயல் என்று இந்திய அரசு சட்டம் மூலமாக எச்சரித்த பின்பும் மேற்கண்ட அனைத்து நோய்களுக்கும் மருத்துவம் செய்யப்படுகிறது. இது சட்டத்திற்கு எதிரானதாகவும் மக்கள் நலனுக்கு எதிரானதாகவும் இருந்தாலும், சிறப்பு மருத்துவம் எனும் பெயரிலும், விலையுயர்ந்த மருந்துகள் என்று கூறிக்கொண்டு மருந்து கம்பனிகள் கொள்ளை லாபம் ஈட்டுகின்றன.

மேற்கண்ட இச்செயலை 'இந்திய மருத்துவச் சங்கமும் தமிழ்நாடு மருத்துவக் குழுவும் நடவடிக்கை எடுக்காத்து ஏன்?

இக்குற்றச் செயலுக்கு மருத்துவச் சங்கம் துணைபோகக் காரணம் என்ன?

மேற்கண்ட நோய்களுக்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்துகள் இல்லை என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

கோரிக்கை

அனுப்புநர்: சு. சிவசுப்பிரமணியம், பொதுச்செயலாளர், கூடலூர் நுகர்வோர் மனிதவள மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், பந்தலூர், நீலகிரி மாவட்டம...