ஊட்டி:"பொது சேவை உரிமை சட்டத்தினை உடனடியாக செயல்படுத்த வேண்டும்,' என
வலியுறுத்தி, கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்,
மக்கள் மையம் சார்பில், ஊட்டி தலைமை தபால் அலுவலகத்திலிருந்து முதல்வருக்கு
அஞ்சல் அட்டை அனுப்பும் இயக்கம் நடந்தது.இந்த கோரிக்கையை வலியுறுத்தும்
வகையில், அனைத்து வட்டங்களிலிருந்தும் பொது மக்களிடம் கையெழுத்து வாங்கி
அஞ்சல் அட்டை அனுப்பப்பட்டது. நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின்
கூட்டமைப்பு பொது செயலாளர் வீரபாண்டியன், மலைச்சாரல் கவி மன்ற தலைவர்
சோலூர் கணேசன், விழிப்புணர்வு சங்க தலைவர் ஜனார்த்தனன், நெஸ்ட் அறங்காவலர்
சிவதாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
நுகர்வோர் தின விழிப்புணர்வு
உலக நுகர்வோர் தினத்தையொட்டி நுகர்வோர் விழிப்புணர்வு வாரம் கொண்டாடபடுகிறது இதனை முன்னிட்டு பந்தலூர் அருகே கரியசோலை அரசு உயர்நிலைப் பள்ளியில்...
-
:1.காவல் நிலை ஆணைகள் மொத்தம் எத்தனை தொகுதிகளாக (Volume)உள்ளது? -மூன்று தொகுதிகளாக. 2.காவல் நிலை ஆணைகள் தொகுதி -1ல் மொத்தம் எத்தனை ஆணைக...
-
மின் நுகர்வோர் குறைதீர் மன்றம் / CONSUMER GRIEVANCE REDRESSAL FORUM ( CGRF ) ****************************************************** தமிழ்ந...
-
வாடகை ஒப்பந்த பத்திரம் - மாதிரி வாடகை ஒப்பந்த பத்திரம் --------- ம் வருடம் ---------------- மாதம் ---- ஆம் தேதி 23, சேதுபதி நகர், chennai ...
No comments:
Post a Comment