வாகனக் கடன் பாக்கிக்காக

[பதிவு – 1,237]

வாகனக் கடன் பாக்கிக்காக குண்டர்களை அனுப்பி வன்முறையால் வாகனத்தை பறிமுதல் செய்யக் கூடாது - உச்ச நீதிமன்றம்
"Banks cannot employ goondas to recover loans"

**************************************************************************
The Supreme Court on Monday deprecated the procedure adopted by commercial banks of employing musclemen as agents to recover the outstanding loan amount from defaulters.
A Bench of Justices A.R. Lakshmanan and Altamas Kabir, in separate but concurring judgments, said: "We are governed by a rule of law in the country. The recovery of loans or seizures of vehicles could be done only through legal means. The banks cannot employ goondas to take possession by force."
The Bench was disposing of an appeal filed by the ICICI Bank against an order passed by the Allahabad High Court rejecting its plea to quash the criminal cases registered by the U.P. Government against the Managing Director and top officials for using criminal force against a loan defaulter.
The case was registered at the instance of the High Court on a complaint from Prakash Kaur, a 75-year-old widow, that the bank had sent musclemen to seize the vehicle for non-payment of one instalment of loan.
Mr. Justice Lakshmanan said: "Once the credit card or loan is taken and there appears a default, then the witch-hunt begins. Now the bank is the aggressor and the public is the victim. The first step to recover the money due is through the so-called recovery/collection agents. A very dignified term used for paid recovery agents who are individual and independent contractors hired by the banks to trace the defaulters and to both physically, mentally and emotionally torture and force them into submitting their dues."
He said: "A man's self-respect, stature in society are all immaterial to the agent who is only primed at recovery. This is the modernised version of Shylock's pound of flesh. No explanation is given regarding the interest charge and the bank takes cover under the guise of the holder of the card or loan having signed the agreement whose fine print is never read or explained to the owner."
The Judge said: "It is mandatory that the banks be held vicariously liable for such acts of agents..."
SUPREME COURT OF INDIA  - CASE NO.: Appeal (crl.) 267 of 2007, Manager, ICICI Bank Ltd Vs Prakash Kaur & Ors, DATE OF JUDGMENT: 26/02/2007,  BENCH: Dr. AR. Lakshmanan & Altamas Kabir,

Source: .thehindu. FEBRUARY 27, 2007
--------------------------------------------------------------------------
அடமான சொத்துகளை தன் வசம் எடுக்கவும் , வாரா கடன்களை வசூலிக்கும் போது வங்கி தரப்பில் நியமிக்கப்படும் செக்யூரிட்டி நிறுவனங்கள் கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகள் குறித்து ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கை,
https://www.facebook.com/trduraikamaraj/posts/1303161913161023
--------------------------------------------------------
பலவந்தமாக வாகன பறிமுதல் கூடாது - உச்ச நீதி மன்றம்
https://www.facebook.com/trduraikamaraj/posts/1249040508573164
----------------------------------------------------------
கடன் வசூலுக்கு குண்டர்களை ஏவிய ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.55 லட்சம் அபராதம்.
https://www.facebook.com/groups/685954204947280/permalink/688314954711205/
------------------------------------------------------------------------------
முன் அறிவிப்பு கொடுக்காமல் பலவந்தமாக பறிமுதல் செய்த விவசாய டிராக்டரை திரும்ப ஒப்படைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1249076541902894

கல்வி கடன் வழங்க மறுத்ததால் ரூ.20 ஆயிரம் அபராதம்

கல்வி கடன் வழங்க மறுத்த பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம்,

SBI fined Rs 20,000 for refusing education loan

HYDERABAD: Cracking the whip on a public sector bank for not following RBI guidelineson education loans, a district consumer forum here has now directed SBI (Zaheerabad) to sanction the loan and also ordered it to pay Rs 20,000 as compensation and Rs 5,000 towards the cost of complaint.

The forum ruled that as per RBI guidelines education loans followed 'study now, pay later' principle and bankers could release the amount directly to the university in instalments.

"The collateral security is demanded only when the amount is huge. Here, the student was put to unnecessary hardship," the forum said.

In Oct 2014, Sudhakar Patil had sought an education loan from SBI Zaheerabadbranch for his nephew.

The manager, who initially raised objections, later assured to sanction it. But the loan never got approved, forcing Patil's nephew to borrow from private parties at a higher interest rate to fund his education.

After eight months, on July 15, 2015, SBI told Patil to produce release deed of property for lo an approval, but Patil declined to give the documents as he would have had to incur heavy costs in stamp duty . He instead complained to SBI regional manager that he was being harassed as he had refused to pay bribe. When the bank did not take any action, he filed a complaint with the consumer forum.

But bank officials denied the allegations, pointing out that the house which Patil wanted to mortgage was in his mother's name and, although he had the general power of attorney, it was not valid as she had expired. "Hence, we requested him to furnish a release deed from other legal heirs," the bank manager said.

The forum, however, overruled the bank and ordered that the loan be released.
Source: timesofindia Jan 25, 2017

கல்வி சார்பான எனது அனைத்துபதிவுகளின் தொகுப்பு
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1215353938608488

வங்கி / நிதி சேவை சார்ந்த எனது அனைத்துபதிவுகளின் தொகுப்பு:
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1213272965483252

என் முகநூல் பதிவுகளை அதன் தலைப்புகள் வாரியாக வகைப்படுத்தப்பட்டதன் மொத்த தொகுப்பு:
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1220044361472779

பூமி பாதுகாப்பு தினம் - ஏப் 22:

பூமி பாதுகாப்பு தினம் - ஏப் 22:

முடிந்த அளவுக்கு பூமி பாதுகாப்பை இன்றைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அதற்கு குறைந்தப்பட்சம் பள்ளி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, இயற்கை பாதுகாப்பு, மரம் வளர்ப்பை ஊக்குவிக்க எல்லோரும் முன் வர வேண்டும்.

சுற்றுச்சூழல் மாசு, மழையின்மை, பூமி வெப்பமடைதல் போன்றவை மனித வாழ்வாதாரத்துக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளன. குடிப்பதற்கும், வீட்டின் அன்றாடப் பயன்பாட்டுக்கும் தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். விவசாயமும், விவசாயம் சார்ந்த கால்நடை வளர்ப்புத் தொழிலும் அழிந்து வருகின்றன.

எனவே, சுற்றுச்சூழல், நீர்நிலைகள் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பூமியை பாதுகாக்கும் விதமாக ஆண்டுதோறும் ஏப்ரல் 22-ம் தேதி உலக பூமி தினம் கொண்டாடப்படுகிறது.

பூமியானது மனிதர்களுக்கும், கணக்கிடவே முடியாத உயிரினங்களுக்கும் உணவு மற்றும் உறைவிடத்தை உறுதி செய்கிறது. ஆனால் மனிதர்களாகிய நாம்தான் நல்லது செய்வோரை உடனே மறந்து விடுவோமே அப்படித்தான் பூமியையும், அதன் பாதுகாப்பையும் மறந்தே போனோம்.

இயற்கை இல்லாமல் ஒரு நிமிடம் கூட மனிதனால் வாழமுடியாது. இதை இன்றைய குழந்தைகளிடம் எடுத்து செல்ல வேண்டும்.

 பூமியின் முதல் எதிரியார்? என்று கேட்டால் சந்தேகமே இல்லாமல் சொல்லலாம், அது மனிதன்தான்.

 இயற்கைக்கு எதிரான எந்த ஒரு கண்டு பிடிப்புகளும் மனிதர்களுக்கு தற்காலிக தீர்வை மட்டுமே தரக் கூடி யது. மாறாக நிரந்தர பெரிய தீமைகளை பூமிக்கு அவை ஏற்படுத்துகின்றன.

பயன்பாடு, வர்த்தகப் போட்டிக்காக கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகள், வளர்ச்சிகள் என்ற போர்வையில் தினமும் பூமியை காயப்படுத்திக் கொண்டு இருக்கின்றனர்.

 இன்று நாம் பயன்படுத்தும் பொருள்களில் எவையெவை மட்கக்கூடியவை? மிகவும் குறைவுதான்.

 இந்த மட்காத பொருட்களை தூக்கி வீசும் குப்பைத் தொட்டியாக பூமியை பயன்படுத்துகிறோம். வீட்டை குப்பையில்லாமல் சுகாதாரமாக வைத்துக் கொள்ளும் நாம்,

 பூமியை சுத்தமாக வைத்துக் கொள்ள முயற்சி கூட செய்வது இல்லை. வீட்டில் இருப்பது மட்டுமே குப்பையல்ல.

 வீட்டைப்போல் பூமியில் எங்கு குப்பை இருந்தாலும் அதுவும் நம்முடைய குப்பைதான்.

அந்த குப்பைகளை அகற்றி வீட்டைப்போல் பூமியை பாதுகாக்க வேண்டும்.

பூமியை பாதுகாக்க...
பிளாஸ்டிக் மற்றும் மண்ணில் மட்காத பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

 நாம் பயன்படுத்தும் அனைத்து பொருள்களையும் எவ்வளவு பயன்படுத்த முடியுமோ அவ்வளவு பயன்படுத்திய பிறகுதான் மறுசுழற்சிக்கோ, குப்பைக்கோ எடுத்துச் செல்ல வேண்டும். இயற்கையின் சமநிலையைக் காக்க வேண்டும்.

 உதாரணமாக ஒரு மரத்தை வெட்டினால் மீண்டும் அதே இடத்தில் ஒன்றுக்கும் இரண்டாக மரக்கன்றுகளை நட வேண்டும்.

முடிந்த அளவுக்கு பூமி பாதுகாப்பை இன்றைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

அதற்கு குறைந்தப்பட்சம் பள்ளி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, இயற்கை பாதுகாப்பு, மரம் வளர்ப்பை ஊக்குவிக்க எல்லோரும் முன் வர வேண்டும். #

 #இயற்கை #பூமிதினம்

 *கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம்*
நீலகிரி
http://cchepnlg.blogspot.in/?m=1

பசுமை தீர்ப்பாயம் என்றால் என்ன?

பசுமை தீர்ப்பாயம் என்றால் என்ன? அதன் அதிகாரம் மற்றும் பணிகள் என்ன?

பசுமை தீர்ப்பாயம் என்றால் என்ன? அதன் அதிகாரம் மற்றும் பணிகள் என்ன?

தேசிய பசுமை தீர்ப்பாயம், இந்திய அரசியலமைப்பு சட்டம் விதி, 21ன் படி, 2010, அக்., 18ம் தேதி அமைக்கப்பட்டது.

இந்த தீர்ப்பாயம் சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளை, தாமாகவே "விரைவு கோர்ட்' முறையில் விசாரிக்கிறது.

இதன் தலைமையிடம் டில்லியில் உள்ளது :

National Green Tribunal
Faridkot House, Copernicus Marg, New Delhi-110 001
Phone : 011-23043501, Fax : 011-23077931
Email : rg.ngt@nic.in, Web : http://www.greentribunal.gov.in

நாட்டின் அனைத்துப் பகுதி மக்களுக்கும் எளிதாக நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக, சென்னை, போபால், புனே, கோல்கட்டா ஆகிய இடங்களில், இதன் பெஞ்ச் செயல்படுகிறது.

சுற்றுச்சூழல், காடுகள், அனைத்து விதமான இயற்கை ஆதாரங்கள் ஆகியவற்றை பேணிக் காப்பது, இதன் கடமை. இயற்கை வளங்களை சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பது, சேதப்படுத்துவது போன்ற பிரச்னைகளின் போது, ஆராய்ந்து முடிவு எடுக்கும் உரிமை இதற்கு உள்ளது.

இயற்கை இடர்பாடுகள் மூலம் தனிநபருக்கு ஏற்படும் இழப்புக்கு, இழப்பீடு பெற்று தரும் பணியையும் செய்கிறது. சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளை இந்த அமர்வு எடுத்துக் கொள்வதால், ஐகோர்ட்டின் பணி குறைக்கப்படுகிறது.

இதன் தென்மண்டல அலுவலகம் சென்னை, அரும்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பட்டு வாரிய அலுவலக கட்டடத்தில் இயங்குகிறது.

முகவரி :

தேசிய பசுமை தீர்ப்பாயம்
தென்மண்டலம், No.:950/1,
முதலாவது, இரண்டாவது மற்றும் மூ்ன்றாவது தளங்கள்
பூந்தமல்லி நெடுஞ்சாலை, அரும்பாக்கம்,
சென்னை=600 106.

மேலும் விபரங்களுக்கு மற்றும் கிரிமினல், சிவில் வழக்கு சம்மந்தமான நீதிமன்ற சட்ட சேவைக்கு எங்களை தொடர்பு கொள்ளவும்

Sanctuary Legal Bureau
( A Law Firm )
Ph (Enquiry) : 99949 61613
E-Mail: sanctuarylegal@gmail.com
Web : www.sanctuarylegal.in

புகார் மனு தயாரிப்பது எப்படி

Consumer Court case apply

மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்திற்கு புகார் மனு தயாரிப்பது   எப்படி !
*****************************

முதலில் யார் மீது வழக்கு தொடரப்போகிறீர்களோ அவருக்கு ஒரு லீகல் நோட்டீஸ் அனுப்பவேண்டும். (இது பற்றி ஏற்கனவே பதிவிட்டுள்ளேன்). நோட்டீஸை பதிவுத்தபால் அல்லது மின்னஞ்சல் மூலமாக அனுப்பலாம். அதன் பின் அவர் எவ்வித பதிலும் தராவிட்டால் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் முறைப்படி புகார் மனுவை தாக்கல் செய்ய வேண்டும். இனி புகார் மனுவை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம். கீழே மாதிரி கொடுக்கப்பட்டுள்ளது.
----------------------------------------------------------------------------------------
மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்,
சென்னை வடக்கு
( உங்கள் பகுதி மாவட்ட மன்றத்தின் ஊரை குறிப்பிட வேண்டும்)

Complaint No..............of 2015

உங்கள் பெயர்
-----------------------------------
---------------------------
( முழுமையான முகவரி)                                                     மனுதாரர்
                                                                   Vs.

( 1 ). பெயர்,
        -----------------------------------
       -------------------------------
    ( முழுமையான முகவரி)
(2). பெயர்.
      -----------------------------------------
      ----------------------------------                                   எதிர் மனுதாரர்
      ( முழுமையான முகவரி)

(ஏதிர் மனுதார்கள் அனைவரையும் 1,2 என வரிசை கிரமத்தில் குறிப்பிடவேண்டும்)

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986, பிரிவு 12-ன் கீழ் சமர்ப்பிக்கப்படும் மனு                           

1. அறிமுகம். (Introduction)   உங்களை பற்றியும், எதிர்மனுதாரர்/மனுதாரர்களை பற்றி குறிப்பிடவேண்டும்,
   
  2. பரிவர்த்தனை(Transaction)   உங்களுக்கும் எதிர் மனுதாரருக்கும் இடையே நடைபெற்ற சேவை அல்லது விற்பனை சம்பந்தப்பட்ட பரிவர்த்தனையை குறிப்பிட வேண்டும்.

  3. குறைபாடு (Deficiency)    விற்பனை அல்லது சேவையில் இருந்த குறைபாடுகளை தெளிவாக விளக்க வேண்டும்,

  4.  சரி செய்ய மேற்கொண்ட முயற்சிகள்(Rectification)   உங்கள் புகார் தொடர்பாக எதிர்மனுதாரரை நேரடியாக தொடர்பு கொண்டது, கடிதம் அனுப்பியது , லீகல் நோட்டீஸ் அனுப்பிய விபரங்களை குறிப்பிட வேண்டும்.

5.  இதர சட்ட பிரிவுகள் (Other provisions)    உங்களது புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டு. வேறு சட்டங்களின் படி குற்றமாக இருக்குமானால் அது பற்றிய விபரம்.

6.  ஆதாரங்கள்(Evidence)  உங்கள் குற்றச்சாட்டை நிருபிக்க கூடிய ஆதாரங்களாகிய பில்,ரசீது, வாரண்டி, கேரண்டி கார்டு, கடிதம் போன்ற ரிக்கார்டுகள் மற்றும் சாட்சிகள் விபரம் இவற்றைகுறிப்பிடவேண்டும் . அவற்றின் நகல்களில் / உண்மை நகல் / என நீங்கள் ஒவ்வொன்றிலும் கையொப்பமிட்டு இணைப்பு ஆவணமாக சேர்க்க வேண்டும்.

7.   அதிகார எல்லை (Jurisdiction)   நீங்கள் வசிக்கும் பகுதி வழக்கு தொடரப்போகும் நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் எல்லைக்குள் இருக்க வேண்டும். அதைப்போல நீங்கள் கேட்கும் நஷ்ட ஈடு ரூபாய் 20 லட்சத்திற்கு உட்பட்டிருக்க வேண்டும். இதை இப்பகுதியில் குறிப்பிட வேண்டும்.

8.    காலக்கெடு ( Limitation)    உங்கள் புகார் சம்பந்தமான பரிவர்த்தனை நடந்து இரண்டு ஆண்டு காலக்கெடுவிற்குள் உங்கள் மனு தாக்கல் செய்யப்படுகிறது என்பதை குறிப்பிட வேண்டும்.

9.  கேட்கப்படும் நிவாரணம் (Relief claimed)    இப்பகுதியில் குறைபாடான சேவையை சரி செய்தல், குறைபாடு உள்ள பொருளை மாற்றி கொடுத்தல், அதனால் ஏற்பட்ட நஷ்டத்திற்கான நஷ்ட ஈடு, அதை கணக்கிட்ட முறை, போன்ற தாங்கள் விரும்பும் நிவாரணத்தை குறிப்பிட வேண்டும்.

10.  வேண்டுதல் (Prayer)   ” மதிப்பிற்குறிய இந்த நுகர்வோர் குறைதீர் மன்றம் கீழ்கண்ட நான் கோரும் நிவாரணங்களை வழங்க வேண்டும் என கேட்டுகொள்கிறேன்” என உங்கள் வேண்டுதல்களை தெளிவாக எழுத வேண்டும்.

இடம்;                                                                                                   -----------------------
நாள்:                                                                                                        ( கையொப்பம்)
                                                                                                                      மனுதாரர்
                                                                                                                 (Party in Person)

Verification

(உங்கள் பெயர்) என்ற மனுதாரராகிய நான், மேலே குறிப்பிடப்பட்டுள்ள எனது புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளவைகள் அனைத்தும் உண்மையானது என்றும், எந்த ஒரு உண்மையும் மறைக்கப்படவில்லை என உறுதியளிக்கிறேன்.
இடம்                                                                                                            -----------------------
நாள்:                                                                                                                     மனுதாரர்
-------------------------------------
=======
நுகர்வோர் நீதிமன்றங்கள் கீழ்கண்ட நிவாரணங்களை வழங்கி உத்தரவிடலாம்.

(1) விற்கப்பட்ட பொருளில் உள்ள குறைகளை அகற்றுதல்

(2) மாற்றுப் பொருள் தருதல்

(3) பொருளின் விலையை வட்டியுடன் திருப்பித் தருதல்

(4) ஏற்பட்ட கஷ்டத்துக்கும் நஷ்ட்டத்துக்கும் ஈடு செய்தல்

(5) சேவையில் காணப்பட்ட குறைபாடுகளை அகற்றுதல்

(6) முறைகெட்ட/தடை செய்யும் வர்த்தக செயல்களைத் தடுத்தல் மற்றும் மேலும் தொடராதிருக்க உத்தரவிட

(7) ஆபத்தான பொருட்களின் விற்பனையை நிறுத்துதல்

(8) போதுமான செலவுத் தொகை வழங்கி உத்தரவிடல்.

மேல் முறையீடு செய்வதற்கான கால வரையறைகள்

(1) மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தீர்ப்பை பெற்றதிலிருந்து 30 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்ய வேண்டும்.

(2) மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தீர்ப்புக்கு எதிராக தீர்ப்பை பெற்ற 30 நாட்களுக்குள் தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மேல்முறையீடு செய்யவேண்டும்.

(3) தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தீர்ப்புக்கு எதிரான தீர்ப்பை பெற்ற 30 நாட்களுக்குள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும்.

புகாரை பதிவு செய்யும் முறை

முதல் கட்டம்:- எதிர் தரப்புக்கு நோட்டிஸ் அனுப்பவேண்டும்.

2ஆம் கட்டம்:- புகாரை அதற்குண்டான படிவத்தின் படி தயார் செய்து நுகர்வோர் நீதிமன்றத்தில் அளிக்க வேண்டும்.

3-ஆம் கட்டம்:- பிரமாண வாக்கு மூலம் அதற்குண்டான படிவத்தின் படி தயார் செய்து அனுப்பிய நோட்டிஸ், பில், ரசீது நகல்களோடு நுகர்வோர் நீதிமன்றத்துக்கு சமர்பிக்க வேண்டும்.

4-ஆம் கட்டம்:- தீர்ப்பு வழங்கப்பட்ட பின் எதிர்தரப்பு தீர்ப்பை நடைமுறைப்படுத்த தவறினால், அதற்குண்டான விண்ணப்பத்தை தயார் செய்து நுகர்வோர் நீதிமன்றத்துக்கு அனுப்ப வேண்டும்.

5-ஆம் கட்டம்:- தீர்ப்பு உங்களுக்கு நிறைவளிக்காவிட்டால், நியாயம் மறுக்கப்பட்டதென்று கருதினால் அதற்குண்டான படிவத்தின்படி மேல்முறையீடு செய்யலாம்.

புகாரில் கொடுக்கப்பட வேண்டிய விவரங்கள்

(1) புகார் செய்பவரின் பெயரும், முழுவிலாசமும்,

(2) எதிர் தரப்பினர் பெயரும், முழு விலாசமும்,

(3) பொருளை வாங்கிய அல்லது சேவையைப் பெற்ற தேதி, அதற்காக கொடுக்கப்பட்ட தொகை/விலை,

(4) வாங்கிய பொருளின் பெயர், செயல் அல்லது பயன், அளவு போன்ற விவரங்கள்,

(5) முறையில்லா வர்த்தகர் செயலைப் பற்றியோ, குறையுள்ள பொருளைப் பற்றியோ, சேவையில் குறைபாடு பற்றியோ அல்லது அதிக விலை வசூலிக்கப்பட்டது குறித்தோ அல்லது வேறு எதற்காக என்ற விவரம்,

(6) பில்கள், ரசீதுகள், வவுச்சர்கள், கடிதங்கள் போன்றவற்றின் நகல்கள் இணைக்கப்பட்டுளளதா என்ற விவரம்,

(7) செயல்படுத்தும் விண்ணப்பங்களில் (Executive Petition Documents) எதிர் தரப்பின் பெயர்கள் கொடுக்கப்படவேண்டும்.

எதிர்த்தரப்புக்கு அனுப்பப்பட வேண்டிய நோட்டிஸின் மாதிரி படிவம்:-

(இது நுகர்வோர் நீதிமன்றத்தில் நடவடிக்கை எடுப்பதற்கான முதல் செயலாகும். இந்த நோட்டிஸ் எதிர்தரப்புக்கு உங்களால் பதிவுத் தபாலில் அனுப்பப்படவேண்டும்)

அனுப்புனர்:- உங்கள் பெயரும், முகவரியும் தேதி……..

பெறுனர்:- எதிர்தரப்பினரின் பெயரும் முகவரியும்.

ஐயா,

பார்வை:……………… பெற்றதற்கு உங்கள்……………….. தேதியிட்ட பில் எண்………………

(1) எனக்கு ……………..பொருள்/சேவை அளித்தீர்கள், அதில் உள்ள குறைபாடுகளை இதன் கீழ் கொடுக்கிறேன் (விவரமாக எழுதவும்)

(2) ஏற்கனவே நீங்கள் ஏதேனும் அவருக்கு கடிதம் எழுதியிருந்தால் அதை நினைவுப்படுத்தவும்.

(3) (அவர்கள் 15 நாட்களுக்குள்) குறையைச் சரிசெய்ய வேண்டும் அல்லது புதிய பொருள் கொடுக்கவேண்டும், அல்லது அதன் விலையைத் திருப்பித் தரவேண்டும் என்றும் அப்படி அவர்கள் செய்யத் தவறினால் நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் செய்ய உள்ளேன் என்பதையும் தெரிவிக்கவும்.

இப்படிக்கு

உங்கள் கையொப்பம்


போட்டி தேர்வுகளுக்கான வழிகாட்டல் விழிப்புணர்வு நிகழ்ச்சி


கூடலூர் பாரதியார் பல்கலை கழக கலை அறிவியல் கல்லூரியில், மத்திய மாநில அரசு பணிகளுக்கு நடத்தும் 
போட்டி தேர்வுகளுக்கான வழிகாட்டல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

பாரதியார் பல்கலை கழக கலை அறிவியல் கல்லூரி, 
கூடலூர் காசிகா IAS அகாடமி, 
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் 
ஆகியன சார்பில் நடைப்பெற்ற இந்த நிகழ்ச்சியில்

கல்லூரி ஆங்கில துறை தலைவர் பெற்கோ வரவேற்றார்.

கல்லூரி முதல்வர் பழனிசாமி தலைமை தாங்கினார். 

 கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் முருகையன், வட்டாட்சியர் ரவி, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் காளிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அவா்கள் போட்டி தேர்விற்கான கையேடுகளை வெளியிட்டு பேசும்போது

கல்லூரி பருவம் இலக்கை நோக்கி பயணிக்கும் பருவம், இலக்கு சரியான வழிகாட்டலுடன், சரியான திசையை நோக்கி இருக்க வேண்டும்,  

எல்லாரும் போகும் பாதையில் செல்வதால் நமது இலக்கை அடைய முடியாது,  இலக்கை அடைய சிரம்மங்களையும், கஷ்டங்களையும் தாண்டிதான் ஆகவேண்டும். 

 சரியான நமது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் இலக்கை தேர்வு செய்து அதனை அடைய நம்மை தயார் படுத்தி கொள்ள வேண்டும். 

இளைஞர்கள் நல்ல வேலை, நல்ல வருமாணம் நல்ல வாழ்க்கை என்றும் பெண்கள் நல்ல கணவன், நல்ல குடும்பம் என்றும் நம்மை பற்றி சிந்திக்கின்றோம்.    சமூக மேம்பாட்டை பற்றியும் சிந்திக்க வேண்டும்.

வாழ்க்கையில் சாதிப்பது முக்கியம்,  சந்தோசமாக இருப்பதற்கும், மகிழ்ச்சியாக இருப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. அடுத்தவருக்கு உதவுவதில், அடுத்தவர்களை மகிழ்விப்பதில் தான் மனது நிறைவடையும் அதில் கிடைக்கும் மகிழ்ச்சிதான் உண்மையானது.

நேர்மையாக பணியாற்றுவது மிகவும் சவாலானது,  இதனால் பல்வேறு சிரமங்கள் இருக்கும், அதையும் தாண்டி நேர்மையாக இருப்பது தான் நேர்மைக்கு கிடைக்கும் பரிசு, 

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட தேர்வுகளில் வெற்றி பெற கடுமையான முயற்சி, பயிற்சி தேவை, மேலும் விடாமுயற்சியுடன் தொடர்ந்து படித்தால் எளிதில் வெற்றியை அடைய முடியும். 

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற மத்திய அரசு போட்டி தேர்வுகள் மற்றும் குருப் 1 உள்ளிட்ட டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகளில் தோல்வி ஏற்பட்டாலும் துவண்டு விடாமல் மீண்டும் முயற்சித்தால் வெற்றி பெறலாம்,

பெரும்பாலும் போட்டி தேர்வுகள் அனைத்திற்கும் ஓரே மாதிரியாகவே உள்ளது.  

இதனால் அனைத்து வகையான போட்டி தேர்வுகளையும் எழுத வேண்டும். 

அதனால் பல்வேறு அனுபவங்கள் கிடைக்கும்.  அதன் மூலம் வெற்றி பெற முடியும்.

நானும் குரூப் 1 தேர்வு பெற்று துணை ஆட்சியராக பணியில் சேர்ந்து 7 ஆண்டுகளில் ஐஏஎஸ் தகுதி பெற்றேன். தோல்விகளை கண்டு பயப்படவில்லை.

திடமான நம்பிக்கை, தீக்கமான முடிவு எடுத்துக்கொண்டால் இலக்கை எளிதில் அடையலாம்,  போட்டி தேர்வுகளுக்கு தயாராக இதர வாய்ப்புகளை விடுவதில் தவறில்லை.

தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து கொண்டே போட்டி தேர்வுகளை எழுதுவது மிகவும் சிரமம், பலரும் இதுபோன்று முயற்சித்து தோற்று போகின்றனர்.  இதற்காக பயிற்சி பெறுவதும், முயற்சி செய்வதும் வெற்றியை தரும்.

ஐஏஎஸ் பதவி என்பது அதிகாரம் நிறைந்த, கௌரவம், செல்வாக்கு, பணம் போன்றவை இருக்கும் என்பதை தவிர்த்து  மத்திய மாநில அரசு பணிகளை சம்பளத்திற்கான வேலையாக பார்க்காமல் சேவை செய்யும் வாய்ப்பாக பார்க்க வேண்டும்.  

இந்த மணபாண்மை இருந்தால் தான் அரசு பணி சிறப்பான பணியாக அமையும்.

ஐஏஎஸ் தகுதி முடிவெடுக்கும் வாய்ப்பு அதிகம், சிறந்த முடிவுகள் மக்களுக்கு நலன் பயக்கும் முடிவாக எடுக்க வேண்டும்.  

தினசரி குறைந்தது 12 மணி நேரம்  படிப்பதால் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெறலாம்,  அதுபோல் மாநில அரசு தேர்வுகளும் குறைந்தபட்சம் ஓராண்டுகள் முயற்சி செய்து படித்தால் எளிதில் வெற்றி பெறலாம்.

நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலானோர் அரசு பணிக்கு வருவதற்கு தயாராவதில்லை. 

இந்நிலை மாற வேண்டும், இக்கல்லூரியில் பயிலும் மாணவர்கள் எதிர்கலத்தில் அரசு பணிக்கு வரவேண்டும் அதற்கான முயற்சியில் மாணவர்கள்  பங்கேற்க வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் தேவாலா காவல் கண்காணிப்பாளர் சக்திவேல், காசிகா ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் சுரேஸ்குமார் ஆகியோர் போட்டி தேர்வுகள் குறித்து விளக்கமளித்தனர்.

தொடர்ந்து மாணவர்களுக்கு போட்டி தேர்வுகள் குறித்த விழிப்புணர்வு கையேடு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.  
   
நிகழ்ச்சியில் கல்லூரி துறை தலைவர்கள், பேராசிரியர்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.   
   
முடிவில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் நன்றி கூறினார்.                                                                                  


உலக மகளீர் தினம்



உலக மகளீர் தினம் பந்தலூர் புனித சேவியர் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்டது.   கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், மகாத்மா காந்தி மகளீர் பொது சேவை மையம் ஆகியன சார்பாக நடத்தப்பட்ட இந்த விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சகோதரி செலின் தலைமை தாங்கினார்


மகாத்மா காந்திபொது சேவை மைய தலைவர் நவுசாத்,ஆலோசகர் காளிமுத்து, செந்தாமரை மகளீர் பொது சேவை மைய செயலாளர் தீபா,  ஆகியோர்மு ன்னிலை வகித்தனர்.


சிறப்பு அழைபாளராக கலந்து கொண்ட வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் பேசும்போது  பெண்கள் படிப்பை நேசித்து படிக்க வேண்டும்,  இன்று முதல் பெண் மருத்துவராக  சாதித்த முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் பெண்களின் மருத்துவதுறையின் நுழைவுக்கு ஆரம்பமாக உள்ளார்,  பெண்கள் படிப்பு மற்றும் ஊட்டசத்துக்களில் கவணம் செலுத்த வேண்டியது அவசியம் ஆகும்.   பல்வேறு துறைகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருகின்றது.  தங்களின் திறமைகளை வளர்த்துக்கொள்வதால் எதிர்காலத்தில் பெண்கள் மேலும் வளர்ச்சி பெற முடியும் என்றார்.


கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது இன்று அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது.  பெண்கள் அன்பு பண்லுத்துவது முதல் எதிர்த்து போராடும் வல்லமை வரை பல பெண்கள் முன்மாதிரியாக சுட்டிகாட்டப்படுகின்றனர்  இவர்களை போல் உருவாக வேண்டியது அவசியம்.  இன்று பல்வேறு இடங்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து வேலை கொடுக்க குறைந்த சம்பளம், எதிர்த்து கேட்கும் திறன் இன்மை, என கருதுகின்றனர்.  பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளும் அதிகரித்து வருகின்றது.  இதனை எதிர்கொள்ள தங்களின் திறமைகளை மேம்படுத்தி கொள்ள வேண்டியது அவசியம் என்றார்.

மகளீரின் உரிமைகள் குறித்து மாணவிகளிடையே நடத்தப்பட்ட பேச்சுபோட்டியில்  வெற்றி பெற்றவர்கள் பேசினார்கள்.


பேச்சு போட்டியில் 6,7,8ம் வகுப்பு பிரிவில்  முதலிடத்தை மெர்னிதாசன், இரண்டாமிடத்தை விஸ்வசஞ்சனா. மூன்றாமிடத்தை தர்சினி, ஜூலியா  ஜாக்லின்,   9, 10 வகுப்பு பிரிவில்  முதலிடத்தை சாய்ஸ்ரீ, இரண்டாம் சாகிலா தெஸ்னி, முன்றாம் இடத்தை சுஸ்மிதா ஆகியோர் பெற்றனர் வெற்றி  பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் காந்தி சேவை மைய நிர்வாகிகள் அபுதாகீர், மற்றும்மாணவிகள் ஆசிரியர்கள்உட்பட பலர் கலந்து கொண்டனர்.

http://cchepnlg.blogspot.in/?m=1

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி


கூடலூர் தோட்ட தொழிலாளர் தொழிற்பயிற்சி மையத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் முதலுதவி பயிற்சி முகாம் நடைப்பெற்றது

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகப்பு மையம், நீலகிரி மாவட்ட காவல்துறை கூடலூர்,  போக்குவரத்து துறை, பயிற்சி மைய குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியன சார்பில் நடத்தப்பட்ட சாலை பாதுகாப்பு மற்றும் முதலுதவி விழிப்புணர்வு பயிற்சி முகாமிற்கு பயிற்சி மைய முதல்வர் தலைமை தாங்கினார்.

மைய ஆசிரியர் செல்வகுமார் வரவேற்றார்

நுகர்வோர் மைய தலைவர் சி காளிமுத்து முன்னிலை வகித்தார்

கூடலூர் மோட்டார் வாகண ஆய்வாளர் காசிவிஸ்வநாத் பேசும்போது
கடந்த 15 ஆண்டுகளாக சாலைவிபத்துகளில் முதலிடத்தில் இருந்துவந்த தமிழகம் கடந்தாண்டு 2017ல் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது 2016 யை விட 2017 6.2% விபத்துகள் குறைவாகியுள்ளது. வகணங்களில் வேகமாக ஓட்டுவது தவிர்க்கபட வேண்டும், வாகனம் இன்சூரன்ஸ், லைசென்ஸ், மற்றமு இதர ஆவணங்கள் இல்லாமல் வாகணங்கள் இயக்குவது குற்றம்.  இதற்கு குறைபாட்டினை பொறுத்து அபாராதம் விதிக்கப்படும்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை அவர்கள் துடிப்பதை பார்த்தால்  விபத்து குறித்த பயம் ஏற்படும், ஹெல்மெட் காவல்துறை யினரை பார்த்தவுடன் தலையில் மாட்டுவதைவிட வாகணத்தை எடுக்கும்போதே  ஹெல்மட்   அனிந்துகொள்வதே உயிருக்கு பாதுகாப்பு என்றார்.

காவல்துறை ஆய்வாளர் வெங்கடாசலம் பேசும்போது

சாலைவிதிகள் மக்களின் நலன்கருதி உருவாக்கப்பட்டுள்ளது. செல்போன் உபயோகம் அதிக விபத்துக்குள்ளாக்குறிது. அதிக வேகத்துடன் இயக்கும் வாகணங்களை பெற்றோர் இளையோர்களுக்கு வாங்கி தருவதை தவிர்க்கவேண்டும். வாகண பெருக்கத்தால் போக்குவரத்து சிரமங்கள் அதிகரித்து வருகின்றது.  இளையோர்களிடம் ஹன்ஸ், போதை பவுடர்கள், குடிபழக்கம் போன்று பெருகி வரும் போதைபழக்கம் அதிகரித்து வருகின்றது.  
இதனால் மூளை முதல் இதர உறுப்புகள் பாதிக்கப்பட்டு வருகின்றது. போதைபொருட்கள் விற்பதும், போதையுடன் வாகணங்கள் இயக்குவதும் குற்றம் ஆகும்.

போக்குவரத்து காவல் ஆய்வளர்  சத்தியன் பேசும்போது  நகர பகுதிகளில் 20 கிமீ வேகமும் வளைவு பகுதிகளில் 15 கிமீ வேகத்திலும், மற்ற இடங்களில் 30 முதல் 40 கிமீ வேகத்தில் இயக்கலாம்.  அதிவேகம் விபத்தினை ஏற்படுத்திடுவதால் வேகத்தை தடுக்க ஆங்காங்கே ஆய்வுகள் மேற்க்கொள்ளபடுகின்றது.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது சாலை விபத்துகள் தவிர்ப்பது காலத்தின் கட்டாயமாகும்.  சாலை விபத்துகளால் ஆண்டுதோறும் சாலைவித்துகளால் 10முதல் 12 இலட்சம் பேர் வரை பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர், இவற்றை தவிர்க்க வேண்டுமெனவே தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தபடுகின்றது என்றார்

நிகழ்ச்சியில் பயிற்சி மைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
முடிவில் ஆசிரியர் பெஞ்சமின் நன்றி கூறினார். 

இரத்த வகை பரிசோதனை முகாம்

கரியசோலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு இரத்தவகை பரிசோதனை முகாம் நடைப்பெற்றது

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச் சூழல் பாதுகாப்பு மையம் பள்ளியின் இளம் செஞ்சிலுவை சங்கம் ஆகியன சார்பில் நடத்தப்பட்ட இரத்தவகை பரிசோதனை முகாமிற்கு 
பள்ளி தலைமை ஆசிரியர் செ ரமேஷ் தலைமை தாங்கினார்.

பள்ளி பட்டதாரி ஆசிரியர் மணிவாசகம் வரவேற்றார்

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் காளிமுத்து முகாமினை துவக்கி வைத்தார்.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சிவசுப்பிரமணியம்,  பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுப்பிரமணி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் மல்லிகா முன்னிலை வகித்தனர்.

இரத்த பரிசோதகர் யோகராஜ் மாணவர்கள ளுக்கு இரத்தவகை பரிசோதனை மேற்கொண்டார்.

முகாமில் 110 மாணவர்களுக்கு இரத்த வகை பரிசோதனை மேற்க்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து சுகாதாரம் குறித்தும் ஊட்டசத்து உணவுக்கள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது

நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மார்கிரேட் மேரி, செல்வநாயகம் உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்

முடிவில் பள்ளி ஆசிரியை ஸ்ரீதேவி நன்றி கூறினார்.

இந்தியா சிங்கப்பூர் போல மாற

சிறிது நாட்களாக சிங்கப்பூர் அரசாங்கம் தன் லாபத்தில் தன் குடிமக்கள் எல்லோருக்கும் பங்கு தருகிறது.

சிங்கப்பூரைப் போல இந்தியாவும் இருக்க வேண்டும் என்று மீம்ஸ்களாக சுற்றுகிறது.

ஆனால்..

இந்தியா சிங்கப்பூர் போல மாற வேண்டும் என்று நினைக்கும் எவனும் தாங்கள் சிங்கப்பூர் குடிமகன் போல் மாற வேண்டும் என்று விரும்புவதில்லை.

சிங்கப்பூரில் எதுவும் இலவசமில்லை. எவனும் எவரையும் ஏமாற்றியோ, லஞ்சம் ஊழல் செய்தோ வாழ முடியாது.

ஓட்டுப் போட இலவச பிச்சை கிடையாது.

விவசாயத்துக்கு மானியம், வேலை நிறுத்தம், வருடா வருடம் கட்டாய சம்பள உயர்வு, போனஸ் எதுவும் கிடையாது.

அரசாங்க வேலையில் தான் குறைந்த சம்பளம். அந்த வேலையும் நிரந்தரம் கிடையாது. அரசு வேலையில் இருப்பவன் தொடர்ந்து தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

சட்டத்தை மதிக்காதவன் இங்கே வாழ முடியாது. லஞ்சம் கொடுத்து எந்த அரசு காரியத்தையும் சாதித்துக் கொள்ளவும் முடியாது.

ஒரு ஓட்டுநர் உரிமம் வாங்க ஒருவனுக்கு ஒரு வருடம் ஆகும். அதற்கான அத்தனை பயிற்சிகளையும் ஒழுங்காக முடித்து தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும்.

சிலருக்கு இரண்டு மூன்று வருடங்கள் கூட ஆகும் ஓட்டுநர் உரிமம் பெற.

சாலைகளில் விதிமுறைகளை மீறினால் வீட்டிற்கு நோட்டீஸ் வரும். எந்த டிராஃபிக் போலீசும் இருக்க மாட்டார்கள் லஞ்சம் கொடுத்து தப்பிக்க.

இருந்தாலும் காசு வாங்க மாட்டார்கள். மீறி கொடுக்க நினைத்தால் லஞ்சம் கொடுக்க முயற்சித்ததற்காக சிறை தண்டனை கிடைக்கும்.

தேசத்தின் பிரதமரை மீம்ஸ் போட்டு கேலி செய்வதோ, தேசியக் கொடியை கேவலப்படுத்துவதோ,

தேசியகீதத்தை அவமானப்படுத்துவதோ செய்தால் நிச்சயம் சிறை தண்டனை தான். ஜாமீன் கூட கிடைக்காது.

திறமையின் அடிப்படையிலேயே எல்லாம் கிடைக்கும். சாதிப் பெயரில் எந்த சலுகையும் எவனுக்கும் கிடைக்காது.

பிறந்தது முதல் எல்லோருக்கும் ஒரே ஒரு அடையாள எண் தான். அதை வைத்து உங்கள் முழு ஜாதகத்தையே சொல்லிவிடுவார்கள்.

இதையெல்லாம் இந்தியர்களாலும் ஏற்றுக் கொள்ள முடியும் என்றால்..

இந்தியாவும் தன் லாபத்தில் ஒரு பகுதியை நிச்சயம் தன் மக்களுக்கு கொடுக்கும்.

தேசிய அறிவியல் தினம்“.

இன்று பிப்ரவரி 28. என்ன நாள் தெரியுமா? “தேசிய அறிவியல் தினம்“.

இன்று பிப்ரவரி 28. என்ன நாள் தெரியுமா?

தேசிய அறிவியல் தினம்“.

இது எத்தனைப் பேருக்கு தெரியும்?

 நிலைமை இப்படிதான் உள்ளது. காதலர் தினம் என்றால் என்ன என்று 10 வயது சிறுவனுக்கு கூட தெரிகின்றது. 

(காதலர் தினம் கொண்டாட வேண்டாம் என்று கூறவில்லை),

 ஆனால் அறிவியல்தினம் பற்றியும் நாம் அறிந்து வைத்திருக்க வேண்டாமா? அறிவியல் தினம் கொண்டாடப்படுவதற்கான காரணம் என்ன?

இது சர் சி.வி.ராமன் அவர்கள் தன் கண்டுபிடிப்பான (Raman Effect) ராமன்  விளைவு கண்டுபிடித்த தினம். 

இந்தக் கண்டுபிடிப்பு உலகளாவிய பெருமையை இந்தியாவிற்குப் பெற்று தந்தது. மேலும் உயரிய விருதான நோபல் பரிசும்(1930) இவருக்கு கிடைத்தது. 

இதில் நாம் பெருமை கொள்ளும் மற்றொரு செய்தி இவர் ஒரு தமிழர். ஊர் திருச்சிராப்பள்ளி. 

மேலும் சில விவரங்கள்:

முழுப்பெயர் : சந்திரசேகர வெங்கடராமன்

பிறப்பு இறப்பு : நவம்பர் 7, 1888 – நவம்பர் 21, 1970


சென்னை மாகாண முதன்மைக் கல்லூரில்(Presidency College) இயற்பியல் மற்றும் ஆங்கிலத்தில் தங்க பதக்கம் பெற்ற மாணவர். கொல்கத்தாவில் இந்திய அரசுபணியில் சேர்ந்தார். 

அதன் பின்னர் கொல்கத்தா பல்கலைகழகத்தில் 15 ஆண்டுகள் பணியாற்றினார். இந்த காலத்தில் தான் தன் கண்டுபிடிப்புகளை உலகிற்கு தந்தார். 

1934ல் பெங்களூர் இந்திய அறிவியல்கழக முதல்வராக பொறுப்பேற்றார். உலக அரங்கில் இந்தியாவின் புகழை தலை நிமிர வைத்தவர்.


தேசிய அறிவியல் தினத்தை கொண்டாடும் நோக்கம் என்ன?

அறிவியல் என்பது வெறும் விஞ்ஞானிகளுக்கும் மெத்த படித்தவர்களுக்குமான சொத்தல்ல. அவை அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும். 

அது தான் அறிவியலின் வெற்றியாக கருத முடியும். ஆரோக்கியம் முதல் அணு ஆராய்ச்சி வரை எல்லா பயனும் சாதாரண பாமரனை சென்றடைய வேண்டும். 

அவன் வாழ்கை தரம் உயர வேண்டும். குழந்தைப்பருவத்தில் இருந்தே அறிவியல் தாகத்தையும்,
ஆர்வத்தையும் மாணவர்களுக்கு ஏற்படுத்தப்பட வேண்டும். 

அறிவியல் ஒரு பாடம் அல்ல, அது வாழ்கையின் ஒர் அணித்தரமான அங்கம் என்பதை மாணவர்கள அறியவேண்டும்.

 வெறும் ஏட்டில் படித்தால் மட்டும் போதாது, 

அவற்றை நிஜவாழ்கையோடு ஒப்பிட்டுப் பார்க்கும் திறனை வளர்க்க வேண்டும்.

அறிவியலின் சாராம்சம் இது தான்.

ஏன்? எதற்கு ?? எப்படி ??? என்றும் எழும் கேள்விகளுக்கு விடை காணுங்கள்.

கிடைத்த விடையை மீண்டும் ஆராய்ந்து கேள்வி கேளுங்கள். 

அது தான் கல்லோடு வாழ்ந்திருந்த மனிதனை இன்று கணிப்பொறியோடு வாழ வைத்துள்ளது. 

என்று கேள்விகள் நிற்கின்றதோ அன்றே வளர்ச்சியும் நின்றுவிடும்.

அனைவருக்கும்   
தேசிய அறிவியல் தின நல் வாழ்த்துகள்..

🌸 அறிவியலால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் வியப்பில் ஆழ்த்தக் கூடியவை

🌸  பல்வேறு அறிவியல் அறிஞர்களின் கடின  உழைப்பால் விளைந்தப் பொருட்கள் ஏராளம்

🌸இவற்றில் கண்ணிற்குத் தெரிந்த பொருட்களும் கட்புலனாகாத கதிர் வீச்சுகளும் வான் வெளி விந்தைகளும் அடங்கும்

🌸இயற்பியல்,வேதியியல், உயிரியல் இருந்த அறிவியல் இன்னும் பல நுண் பிரிவுகளாகப் பிரிந்து புதிய துறைகளாக மாறி வருகின்றன என்பது பெருமையே

🌸 மருத்துவத் துறையில் எல்லையற்ற வளர்ச்சியைக் கண்ட போதிலும் இன்னும் பல சவால்கள் இருந்து கொண்டே இருக்கின்றன

🌸வேளாண்மையைப் பொறுத்தவரையில் வேளாண் கருவிகள் கண்டுபிடிக்கப் பட்டாலும் புதிய புரட்சியை காணமுடியவில்லை

🌸வேளாண்மையைக் காப்பதற்கும் விசாலமாக்குவதற்கும் இன்னும் இத்துறையில் புதிய வல்லுநர்கள் தேவைபடுவதை உணர முடிகின்றது.

🌸அறிவியல் யுகத்தில் வாழ்கிறோம் என்று பெருமைப் பட்டுக் கொண்டாலும் அறிவியல் மனப்பான்மை குறைந்து வருவது ஏமாற்றத்தைத் தருகிறது

🌸அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதும் அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புக்களை ஊக்கப்படுத்தவதும் நமது கடமையாகவே கருதுகிறேன்

🌸முதலில்  இந்தியாவின் அறிவியல் அறிஞர்களின் பங்களிப்பினை வளரும் இத்தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்வது மிக மிக அவசியம் 

🌸 சர் சி வி இராமன் ,GT  நாயுடு ஜே.சி போஸ்,குரானா போன்றோரின் வாழ்க்கையை  பாடத் திட்டத்தில் வரும் ஆண்டுகளில் சேர்பதற்கான வழிவகை காணபட்ட போதிலும் உயிருள்ள புத்தகமான நம் அனைவரின் பங்களிப்பு முதன்மை பெறுவதை உணரமுடிகிறது.

🌸 வாழும் நியூட்டன் என அழைக்கப்படும் அர்விந்த் குப்தாவின் எளிய சோதனைகளை இளைய தலையமுறையினருக்கு எடுத்துச் செல்ல வேண்டும் 

 🌸கலாம் சாட் உருவாக்கிய இளையதலைமுறை ரிபாத் போன்றோரை NASA அடையாளம் காண்பித்த பிறகே நாம் அடையாளம் கண்டிருக்கிறோம் என்பது கூட வளர்ச்சியை நோக்கிய பயணத்தில் நாம் இருக்கிறோமா  என்ற மிகப் பெரிய கேள்வியை நம்முள் எழுப்புகிறது.

🌸அறிவியல் ஆய்வகங்கள் உருவாக்கப்பட்ட போதிலும் ஆய்வுகளும் ஆய்வு மனப்பான்மைகளும் குறைந்து மறைந்து போகாமல் இருப்பதற்கான வழிவகைகளை காணவேண்டும்

🌸நூல்கள் வாசிப்பு உயிர்ப்புப் பெறவேண்டும்

🌸 நன்றி  இரா.சக்திவேல் ப.ஆ


Call and get food tested at doorstep


Call and get food tested at doorstep

by SENTHIL
 
CHENNAI: Chicken 65 with too much colour, carbonated drinks that are high on sugar, milk adulterated with water—residents can clear doubts about the quality of their food at their door step now.
The food safety department on Friday launched a mobile food lab which will go to various localities in the city and the outskirts to test the quality of food. The van, equipped with various testing facilities, was flagged off by health minister C Vijayabaskar on Friday.
Food safety officials said the department had tied up with various associations working for residents' welfare, traders and pushcart vendors. "The purpose of the van will be dual: The quality of the food will be tested and food business operators will be educated on how to maintain safe standards," said a food safety official. The van's schedule will be published in the department's website in the beginning of each month.
"If there are blank dates, associations can call or email us," said the official, adding that they had already got requests from around 10 associations, including traders in the wholesale market in Koyambedu. The van will shuttle between Chennai, Kancheepuram and Tiruvallur. The department will be adding one more vehicle to its fleet in March.
The service will also help the department keep track on facilities that follow unsafe practices. In Chennai, since 2011, of the 969 food samples lifted, 209 were found to be substandard, and 120 unsafe — those found containing harmful bacteria, viruses, parasites or chemical substances.
Those who want to avail the facility can write to commrfssaitn@gmail.com or WhatsApp or call 9444042322.

உணவு விளம்பரங்களில் ‘இயற்கை’, ‘பாரம்பரியம்’, ‘அசல்’ வார்த்தைகளை பயன்படுத்த கட்டுப்பாடு

உணவு விளம்பரங்களில் ‘இயற்கை’, ‘பாரம்பரியம்’, ‘அசல்’ வார்த்தைகளை பயன்படுத்த கட்டுப்பாடு

by SENTHIL
உணவு விளம்பரங்களில் 'இயற்கை', 'பாரம்பரியம்', 'புதிய', 'அசல்' உள்ளிட்ட வார்த்தைகளைப் பயன்படுத்த மத்திய அரசு சில கட்டுப்பாடுகளை விதிக்கப் பரிசீலித்து வருகிறது.
இதுகுறித்த வரைவு அறிக்கையை இந்திய பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வெளியிட்டுள்ளது.
இதன்படி,
''ஃப்ரெஷ் (fresh) என்னும் வார்த்தையை கழுவுவது, உரிப்பது, குளிரவைப்பது உள்ளிட்ட அடிப்படை செயல்பாடுகளை மட்டும் மேற்கொள்ளும் பொருட்களுக்கே பயன்படுத்த வேண்டும்.
உணவுப் பொருட்கள் கெட்டுப்போகாமல் இருக்கப் பயன்படுத்தப்படும் பதனப் பொருட்கள் இருந்தாலோ, பதப்படுத்துவது, கிட்டங்கியில் வைக்கப்படுவது உள்ளிட்ட சப்ளை சங்கிலித்தொடர் நடைமுறைகள்  கடைபிடிக்கப்பட்டால்  'புத்தம்புதிதாக பேக் செய்யப்பட்டது' (freshly packed) என்ற வார்த்தையைக் கொண்டு விளம்பரப்படுத்தக் கூடாது.
'இயற்கையான' (natural) என்ற வார்த்தையை, தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிரிகள் அல்லது தாதுக்கள் மூலம் பெறப்படும் உணவுப் பொருட்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். முக்கியமாக அதில் மற்ற வேதியியல் பொருட்களின் கலப்பு இருக்கக் கூடாது.
அத்துடன் கூட்டு உணவுப் பொருட்களுக்கு 'இயற்கையான' என்ற வார்த்தையைப் பயன்படுத்தக்கூடாது. தேவையெனில் 'இயற்கையான மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டது' என்று விளம்பரப்படுத்தலாம்.
'பாரம்பரியமான' (traditional)என்னும் வார்த்தை, அடிப்படையான பொருட்கள் அல்லது தலைமுறைகளாக இருந்துவரும் பொருட்களுக்கான தயாரிப்பு நடைமுறை, அந்தப் பொருளின் தன்மை குறிப்பிட்ட சில காலத்துக்கு மாறாததாக இருக்கும் பட்சத்தில் மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும்.
'அசலான' (original) என்னும் வார்த்தையை, உணவின் ஆரம்பப் புள்ளியைக் (origin) கண்டறிந்த பிறகு உருவாக்கப்படும் உணவுகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். அவை காலத்தால் மாறிவிடும் தன்மையைப் பெற்றிருக்கக் கூடாது. அத்துடன் முக்கிய மூலப் பொருட்களுக்குப் பதிலாக வேறு பொருட்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட உணவுகளுக்கு அந்த வார்த்தையைப் பயன்படுத்த முடியாது''.
இவ்வாறு அந்த வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Iodised salt sans iodine being sold in Nilgiris

Iodised salt sans iodine being sold in Nilgiris

Prasath Selvaraj
A good part of iodised salt sold in the Nilgiris has little iodine, a vital micronutrient the body needs. This shocking truth was revealed in tests conducted over six months by the Consumer Protection and Environmental Research Centre, Thiruvarur, and the Centre for Consumer Human Resources and Environment Protection (CCHEP), Gudalur.
Under a special programme involving consumers, samples were collected from a number of places in the Nilgiris such as Udhagamandalam, Coonoor, Gudalur and Pandalur and tested till September.
Incidentally, a month later is the World Iodine Deficiency Day on October 21 aimed at creating awareness about iodine whose deficiency can lead to intellectual disabilities as also goitre or enlarged thyroid gland, according to studies.
Samples of all the types of salts sold in the Nilgiris were collected by consumers and college students as part of the World Iodine Deficiency Day and tested at the Thiruvarur laboratory.
CCHEP general secretary S Sivasubramaniam told The Covai Post that the iodine level in the salt should be 30 ppm (parts per million) during the time of production and should not be below 15 ppm when packed and sold.
Of the 126 samples collected, 55 were found to have iodine below the standard 15 ppm level and 38 had no iodine content at all. Salts having low iodine level are not fit for consumption, he says.
Notices were sent to the companies producing salt below the standard iodine level. But firms put the blame on shopkeepers arguing that they stacked the packets in sacks which remained exposed to extreme sunlight or rain, resulting in low iodine level when tested, he said. But what remained inexplicable was that some of the samples had no iodine content at all.
There were also instances of shops selling salt with fake company labels. A majority of the shops had stocked the cheaper salt used for preservation like in the case of dried fish or meat. These varieties do not have the standard iodine content, he said.
“To ensure that iodine content in salt was maintained at the required levels, shopkeepers needed to have a safe storage mechanism in place. Action will be taken against the shopkeepers selling low quality salt,” Sivasubramaniam added.

Curbing Milk Adulteration

Curbing Milk Adulteration

by SENTHIL
 
In compliance of orders of the Hon'ble Supreme Court of India dated 05.08.2016 in the case Writ Petition (Civil) No.159 of 2012 titled 'Swami Achyutanand Tirth&Ors. v/s Union of India & Others pertaining to checking the menace of adulterated milk, the Food Safety and Standards Authority of India (FSSAI) has advised States/Union Territories (UTs) to comply with the directions of Hon'ble Supreme Court of India. In response, nine States/UTs viz.
Nagaland, Uttar Pradesh, Karnataka, Gujarat, Uttarakhand, Arunachal Pradesh, Assam, Dadra & Nagar Heveli and Tamil Nadu have so far submitted their Action Taken Report (ATR) on the orders of Hon'ble Supreme Court of India to FSSAI.
To look into the issue of milk adulteration, State/District level Steering Committee has been constituted in some States such as Uttar Pradesh, Assam, Karnataka. Further, States/UTs have instructed their officers to ensure the effective enforcement and implementation of the Food Safety and Standards Act, 2006 and Rules and Regulations made thereunder and to conduct Information Education and Communication (IEC) activities about milk adulteration etc.
As per the information available from State/UT Governments, the details of samples of milk collected, tested, found not conforming and action taken during last three years are given below:Annual Public Laboratory Testing Report for Milk for the year 2014-15State Total No. of Samples Received No. of Samples Analyzed No. of Samples found Adult. & Misbranded No. of Cases Launched No. of Convictions / Penalties Criminal Civil Convictions Penalties no. penalties amount Andhra Pradesh 271 271 25 6 4 177000Arunachal Pradesh 27 21 4 4 2Assam 94 94 17 6 5 2 Bihar 33 12 Chandigarh 13 13 2 2 Chhattisgarh 95 95 37 Daman & Diu Samples are analyzed at Public Food Laboratory, GujaratGoa 34 28 Gujarat 1110 1117 97 0 51 2 18 244000Himachal Pradesh 42 37 39 3 1 1000Jammu & Kashmir (till Dec'14) 165 173 54 57 42 233100Jharkhand 22 17 1 1 1 Karnataka 287 279 40 Kerala 100 96 4 Madhya Pradesh 983 948 282 21 170 58 58 Maharashtra 2024 1620 421 22 103 33 1034000Meghalaya 1 1 Nagaland 1 1 Odisha 72 72 15 Puducherry 50 50 Punjab 1350 1329 434 250 18 Tamil Nadu 165 158 36 1 28 26 472500Telangana 57 57 6 6 3 25000Tripura 8 Nil Nil Nil Nil Nil Nil NilUttarakhand 207 160 45 Total 7211 6649 1559 307 434 185 78 2186600
Source: States/UTs.Annual Public Laboratory Testing Report for Milk for the year 2015-16State Total No. of Samples Received No. of Samples Analyzed No. of Samples found Adult. & Misbranded No. of Cases Launched No. of Convictions / Penalties Criminal Civil Convictions Penalties no. penalties amountA & N Islands 9 9 4 0 0 0 0Andhra Pradesh 205 205 22 1 7 5 48500Arunachal Pradesh 21 21 1 1 0 1 2000Bihar 7 6 0 Chandigarh 18 18 3 3 500000Chhattisgarh 15 15 2 Dadra & N. H 2 2 0 Daman & Diu 7 7 0 Goa 22 24 0 Gujarat 925 916 80 60 38 205 823156Haryana 160 160 21 28 11 222000Himachal Pradesh 15 21 7 2 1 5000Jammu & Kashmir (till Sep' 15) 118 99 43 49 25 219700Kerala 45 44 3 Madhya Pradesh726 725 144 11 120 61 100 2878000Maharashtra 1203 1171 285 32 80 9 68 1503050Meghalaya (till Sep' 15) 10 7 5 Odisha 14 14 5 0 Puducherry 58 58 0 Punjab 1717 1220 389 32 295 5 101 Tamil Nadu 110 106 34 16 9 9 63000Uttar Pradesh 3459 2787 1515 57 1224 397 763 21070200Total 8866 7635 2563 133 1885 545 1263 27334606
Source: States/UTs.Annual Public Laboratory Testing Report for Milk for the year 2016-17State Total No. of Samples Received No. of Samples Analyzed No. of Samples found Adult. & Misbranded No. of Cases Launched No. of Convictions / Penalties Criminal Civil Convictions Penalties no. penalties amountArunachal Pradesh 15 15 Assam 57 57 21 5 Chandigarh 4 4 1 1 Rs.15000Delhi 8 8 1 Goa 89 102 2 Haryana 147 147 43 2 27 6 Rs. 55100Himachal Pradesh 21 18 2 1 Rs. 30000Madhya Pradesh 563 524 86 14 66 33 67 Rs. 347500Manipur 24 24 0 Puducherry 73 73 55 Punjab 1000 999 199 5 243 Rs. 52602Tamil Nadu 181 152 56 0 51 35 38 Rs. 309500Total 2182 2123 466 21 393 68 112 Rs. 809702

ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB PM-JAY) திட்டத்தின் முக்கிய பயன்களை    “திடீர் உடல்நலப் பிரச்சினை ஏற்பட்டால் குடும்ப...