தேசிய நுகர்வோர் உரிமைகள் தினம்

நுகர்வோர் தின வாழ்த்துக்கள்

எந்தவொரு பொருள் வாங்கினாலும்
ரசீதையும் கேட்டு வாங்குங்கள் !

தேசிய நுகர்வோர் உரிமைகள் தினம்

இந்தியாவில் ஆண்டுதோறும் நுகர்வோர் விழிப்புணர்வை வலியுறுத்தி
டிசம்பர் 24ஆம் தேதி தேசிய நுகர்வோர் தினம் அனுசரிக்கப்படுகிறது.

1986ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி
இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்
(Consumer Protection Act) இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்டது.

சந்தையில் விற்பனையாளர்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டியை உறுதி செய்வதற்கும்,

நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் இந்த சட்டம் உருவாக்கப்பட்டது.

இந்த சட்டம் வர்த்தகர்கள் மற்றும் சேவை வழங்குவோர் தங்களது வணிகத்தில் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்காகவும்,

சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடை செய்யவும்,

மேலும் எந்தவொரு பொருள் வாங்கினாலும் ரசீதையும் கேட்டு வாங்க வேண்டும்.

 அப்போதுதான் ஏதாவது பிரச்சனை என்றால் உரிமையோடு போராட முடியும் என்பதற்காக உருவாக்கப்பட்டது.


கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்
நீலகிரி.
CCHEP Nilgiris
http://cchepnlg.blogspot.in

No comments:

Post a Comment

உலக காடுகள் தினம்

# 🌍 **இன்றைய தின சிறப்பு – ஜூன் 22** ## 🌳 **உலக மழைக்காடு தினம் (World Rainforest Day)** **ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 22 அன்று உலக ம...