இரத்தக்கட்டு மருத்துவ முறை

*இரத்தக்கட்டு*

உடம்பில் அடிபட்டு இரத்தம் வெளியேறிவிட்டால், அது காயம். 

இரத்தம் வெளியேறாமல், அடிப்பட்ட இடத்தில் நின்று போனால், அது இரத்தக்கட்டு. 

*இதற்கு எளிய தீர்வு :*

1. கல் உப்பை துணியில் கட்டி, நல்லெண்ணையில்(gingelly oil) லேசாக தொட்டு, விளக்கில்(candle flame) வாட்டவேண்டும். 

இப்போது ரத்தக்கட்டு ஆன இடத்தில், ஒத்தடம்(dry heat) வைக்கலாம், இரத்தக்கட்டு சரியாகும். 

2. கல் உப்பை சூடானநீரில் கரைத்து ரத்தக்கட்டு ஆன இடத்தில், ஒத்தடம்(dry heat) வைக்கலாம், இரத்தக்கட்டு சரியாகும்.

- * திருமூலர் ஹெர்பல்ஸ்*


No comments:

Post a Comment

ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB PM-JAY) திட்டத்தின் முக்கிய பயன்களை    “திடீர் உடல்நலப் பிரச்சினை ஏற்பட்டால் குடும்ப...