தேசிய அறிவியல் தினம்“.

இன்று பிப்ரவரி 28. என்ன நாள் தெரியுமா? “தேசிய அறிவியல் தினம்“.

இன்று பிப்ரவரி 28. என்ன நாள் தெரியுமா?

தேசிய அறிவியல் தினம்“.

இது எத்தனைப் பேருக்கு தெரியும்?

 நிலைமை இப்படிதான் உள்ளது. காதலர் தினம் என்றால் என்ன என்று 10 வயது சிறுவனுக்கு கூட தெரிகின்றது. 

(காதலர் தினம் கொண்டாட வேண்டாம் என்று கூறவில்லை),

 ஆனால் அறிவியல்தினம் பற்றியும் நாம் அறிந்து வைத்திருக்க வேண்டாமா? அறிவியல் தினம் கொண்டாடப்படுவதற்கான காரணம் என்ன?

இது சர் சி.வி.ராமன் அவர்கள் தன் கண்டுபிடிப்பான (Raman Effect) ராமன்  விளைவு கண்டுபிடித்த தினம். 

இந்தக் கண்டுபிடிப்பு உலகளாவிய பெருமையை இந்தியாவிற்குப் பெற்று தந்தது. மேலும் உயரிய விருதான நோபல் பரிசும்(1930) இவருக்கு கிடைத்தது. 

இதில் நாம் பெருமை கொள்ளும் மற்றொரு செய்தி இவர் ஒரு தமிழர். ஊர் திருச்சிராப்பள்ளி. 

மேலும் சில விவரங்கள்:

முழுப்பெயர் : சந்திரசேகர வெங்கடராமன்

பிறப்பு இறப்பு : நவம்பர் 7, 1888 – நவம்பர் 21, 1970


சென்னை மாகாண முதன்மைக் கல்லூரில்(Presidency College) இயற்பியல் மற்றும் ஆங்கிலத்தில் தங்க பதக்கம் பெற்ற மாணவர். கொல்கத்தாவில் இந்திய அரசுபணியில் சேர்ந்தார். 

அதன் பின்னர் கொல்கத்தா பல்கலைகழகத்தில் 15 ஆண்டுகள் பணியாற்றினார். இந்த காலத்தில் தான் தன் கண்டுபிடிப்புகளை உலகிற்கு தந்தார். 

1934ல் பெங்களூர் இந்திய அறிவியல்கழக முதல்வராக பொறுப்பேற்றார். உலக அரங்கில் இந்தியாவின் புகழை தலை நிமிர வைத்தவர்.


தேசிய அறிவியல் தினத்தை கொண்டாடும் நோக்கம் என்ன?

அறிவியல் என்பது வெறும் விஞ்ஞானிகளுக்கும் மெத்த படித்தவர்களுக்குமான சொத்தல்ல. அவை அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும். 

அது தான் அறிவியலின் வெற்றியாக கருத முடியும். ஆரோக்கியம் முதல் அணு ஆராய்ச்சி வரை எல்லா பயனும் சாதாரண பாமரனை சென்றடைய வேண்டும். 

அவன் வாழ்கை தரம் உயர வேண்டும். குழந்தைப்பருவத்தில் இருந்தே அறிவியல் தாகத்தையும்,
ஆர்வத்தையும் மாணவர்களுக்கு ஏற்படுத்தப்பட வேண்டும். 

அறிவியல் ஒரு பாடம் அல்ல, அது வாழ்கையின் ஒர் அணித்தரமான அங்கம் என்பதை மாணவர்கள அறியவேண்டும்.

 வெறும் ஏட்டில் படித்தால் மட்டும் போதாது, 

அவற்றை நிஜவாழ்கையோடு ஒப்பிட்டுப் பார்க்கும் திறனை வளர்க்க வேண்டும்.

அறிவியலின் சாராம்சம் இது தான்.

ஏன்? எதற்கு ?? எப்படி ??? என்றும் எழும் கேள்விகளுக்கு விடை காணுங்கள்.

கிடைத்த விடையை மீண்டும் ஆராய்ந்து கேள்வி கேளுங்கள். 

அது தான் கல்லோடு வாழ்ந்திருந்த மனிதனை இன்று கணிப்பொறியோடு வாழ வைத்துள்ளது. 

என்று கேள்விகள் நிற்கின்றதோ அன்றே வளர்ச்சியும் நின்றுவிடும்.

அனைவருக்கும்   
தேசிய அறிவியல் தின நல் வாழ்த்துகள்..

🌸 அறிவியலால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் வியப்பில் ஆழ்த்தக் கூடியவை

🌸  பல்வேறு அறிவியல் அறிஞர்களின் கடின  உழைப்பால் விளைந்தப் பொருட்கள் ஏராளம்

🌸இவற்றில் கண்ணிற்குத் தெரிந்த பொருட்களும் கட்புலனாகாத கதிர் வீச்சுகளும் வான் வெளி விந்தைகளும் அடங்கும்

🌸இயற்பியல்,வேதியியல், உயிரியல் இருந்த அறிவியல் இன்னும் பல நுண் பிரிவுகளாகப் பிரிந்து புதிய துறைகளாக மாறி வருகின்றன என்பது பெருமையே

🌸 மருத்துவத் துறையில் எல்லையற்ற வளர்ச்சியைக் கண்ட போதிலும் இன்னும் பல சவால்கள் இருந்து கொண்டே இருக்கின்றன

🌸வேளாண்மையைப் பொறுத்தவரையில் வேளாண் கருவிகள் கண்டுபிடிக்கப் பட்டாலும் புதிய புரட்சியை காணமுடியவில்லை

🌸வேளாண்மையைக் காப்பதற்கும் விசாலமாக்குவதற்கும் இன்னும் இத்துறையில் புதிய வல்லுநர்கள் தேவைபடுவதை உணர முடிகின்றது.

🌸அறிவியல் யுகத்தில் வாழ்கிறோம் என்று பெருமைப் பட்டுக் கொண்டாலும் அறிவியல் மனப்பான்மை குறைந்து வருவது ஏமாற்றத்தைத் தருகிறது

🌸அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதும் அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புக்களை ஊக்கப்படுத்தவதும் நமது கடமையாகவே கருதுகிறேன்

🌸முதலில்  இந்தியாவின் அறிவியல் அறிஞர்களின் பங்களிப்பினை வளரும் இத்தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்வது மிக மிக அவசியம் 

🌸 சர் சி வி இராமன் ,GT  நாயுடு ஜே.சி போஸ்,குரானா போன்றோரின் வாழ்க்கையை  பாடத் திட்டத்தில் வரும் ஆண்டுகளில் சேர்பதற்கான வழிவகை காணபட்ட போதிலும் உயிருள்ள புத்தகமான நம் அனைவரின் பங்களிப்பு முதன்மை பெறுவதை உணரமுடிகிறது.

🌸 வாழும் நியூட்டன் என அழைக்கப்படும் அர்விந்த் குப்தாவின் எளிய சோதனைகளை இளைய தலையமுறையினருக்கு எடுத்துச் செல்ல வேண்டும் 

 🌸கலாம் சாட் உருவாக்கிய இளையதலைமுறை ரிபாத் போன்றோரை NASA அடையாளம் காண்பித்த பிறகே நாம் அடையாளம் கண்டிருக்கிறோம் என்பது கூட வளர்ச்சியை நோக்கிய பயணத்தில் நாம் இருக்கிறோமா  என்ற மிகப் பெரிய கேள்வியை நம்முள் எழுப்புகிறது.

🌸அறிவியல் ஆய்வகங்கள் உருவாக்கப்பட்ட போதிலும் ஆய்வுகளும் ஆய்வு மனப்பான்மைகளும் குறைந்து மறைந்து போகாமல் இருப்பதற்கான வழிவகைகளை காணவேண்டும்

🌸நூல்கள் வாசிப்பு உயிர்ப்புப் பெறவேண்டும்

🌸 நன்றி  இரா.சக்திவேல் ப.ஆ


Call and get food tested at doorstep


Call and get food tested at doorstep

by SENTHIL
 
CHENNAI: Chicken 65 with too much colour, carbonated drinks that are high on sugar, milk adulterated with water—residents can clear doubts about the quality of their food at their door step now.
The food safety department on Friday launched a mobile food lab which will go to various localities in the city and the outskirts to test the quality of food. The van, equipped with various testing facilities, was flagged off by health minister C Vijayabaskar on Friday.
Food safety officials said the department had tied up with various associations working for residents' welfare, traders and pushcart vendors. "The purpose of the van will be dual: The quality of the food will be tested and food business operators will be educated on how to maintain safe standards," said a food safety official. The van's schedule will be published in the department's website in the beginning of each month.
"If there are blank dates, associations can call or email us," said the official, adding that they had already got requests from around 10 associations, including traders in the wholesale market in Koyambedu. The van will shuttle between Chennai, Kancheepuram and Tiruvallur. The department will be adding one more vehicle to its fleet in March.
The service will also help the department keep track on facilities that follow unsafe practices. In Chennai, since 2011, of the 969 food samples lifted, 209 were found to be substandard, and 120 unsafe — those found containing harmful bacteria, viruses, parasites or chemical substances.
Those who want to avail the facility can write to commrfssaitn@gmail.com or WhatsApp or call 9444042322.

உணவு விளம்பரங்களில் ‘இயற்கை’, ‘பாரம்பரியம்’, ‘அசல்’ வார்த்தைகளை பயன்படுத்த கட்டுப்பாடு

உணவு விளம்பரங்களில் ‘இயற்கை’, ‘பாரம்பரியம்’, ‘அசல்’ வார்த்தைகளை பயன்படுத்த கட்டுப்பாடு

by SENTHIL
உணவு விளம்பரங்களில் 'இயற்கை', 'பாரம்பரியம்', 'புதிய', 'அசல்' உள்ளிட்ட வார்த்தைகளைப் பயன்படுத்த மத்திய அரசு சில கட்டுப்பாடுகளை விதிக்கப் பரிசீலித்து வருகிறது.
இதுகுறித்த வரைவு அறிக்கையை இந்திய பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வெளியிட்டுள்ளது.
இதன்படி,
''ஃப்ரெஷ் (fresh) என்னும் வார்த்தையை கழுவுவது, உரிப்பது, குளிரவைப்பது உள்ளிட்ட அடிப்படை செயல்பாடுகளை மட்டும் மேற்கொள்ளும் பொருட்களுக்கே பயன்படுத்த வேண்டும்.
உணவுப் பொருட்கள் கெட்டுப்போகாமல் இருக்கப் பயன்படுத்தப்படும் பதனப் பொருட்கள் இருந்தாலோ, பதப்படுத்துவது, கிட்டங்கியில் வைக்கப்படுவது உள்ளிட்ட சப்ளை சங்கிலித்தொடர் நடைமுறைகள்  கடைபிடிக்கப்பட்டால்  'புத்தம்புதிதாக பேக் செய்யப்பட்டது' (freshly packed) என்ற வார்த்தையைக் கொண்டு விளம்பரப்படுத்தக் கூடாது.
'இயற்கையான' (natural) என்ற வார்த்தையை, தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிரிகள் அல்லது தாதுக்கள் மூலம் பெறப்படும் உணவுப் பொருட்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். முக்கியமாக அதில் மற்ற வேதியியல் பொருட்களின் கலப்பு இருக்கக் கூடாது.
அத்துடன் கூட்டு உணவுப் பொருட்களுக்கு 'இயற்கையான' என்ற வார்த்தையைப் பயன்படுத்தக்கூடாது. தேவையெனில் 'இயற்கையான மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டது' என்று விளம்பரப்படுத்தலாம்.
'பாரம்பரியமான' (traditional)என்னும் வார்த்தை, அடிப்படையான பொருட்கள் அல்லது தலைமுறைகளாக இருந்துவரும் பொருட்களுக்கான தயாரிப்பு நடைமுறை, அந்தப் பொருளின் தன்மை குறிப்பிட்ட சில காலத்துக்கு மாறாததாக இருக்கும் பட்சத்தில் மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும்.
'அசலான' (original) என்னும் வார்த்தையை, உணவின் ஆரம்பப் புள்ளியைக் (origin) கண்டறிந்த பிறகு உருவாக்கப்படும் உணவுகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். அவை காலத்தால் மாறிவிடும் தன்மையைப் பெற்றிருக்கக் கூடாது. அத்துடன் முக்கிய மூலப் பொருட்களுக்குப் பதிலாக வேறு பொருட்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட உணவுகளுக்கு அந்த வார்த்தையைப் பயன்படுத்த முடியாது''.
இவ்வாறு அந்த வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Iodised salt sans iodine being sold in Nilgiris

Iodised salt sans iodine being sold in Nilgiris

Prasath Selvaraj
A good part of iodised salt sold in the Nilgiris has little iodine, a vital micronutrient the body needs. This shocking truth was revealed in tests conducted over six months by the Consumer Protection and Environmental Research Centre, Thiruvarur, and the Centre for Consumer Human Resources and Environment Protection (CCHEP), Gudalur.
Under a special programme involving consumers, samples were collected from a number of places in the Nilgiris such as Udhagamandalam, Coonoor, Gudalur and Pandalur and tested till September.
Incidentally, a month later is the World Iodine Deficiency Day on October 21 aimed at creating awareness about iodine whose deficiency can lead to intellectual disabilities as also goitre or enlarged thyroid gland, according to studies.
Samples of all the types of salts sold in the Nilgiris were collected by consumers and college students as part of the World Iodine Deficiency Day and tested at the Thiruvarur laboratory.
CCHEP general secretary S Sivasubramaniam told The Covai Post that the iodine level in the salt should be 30 ppm (parts per million) during the time of production and should not be below 15 ppm when packed and sold.
Of the 126 samples collected, 55 were found to have iodine below the standard 15 ppm level and 38 had no iodine content at all. Salts having low iodine level are not fit for consumption, he says.
Notices were sent to the companies producing salt below the standard iodine level. But firms put the blame on shopkeepers arguing that they stacked the packets in sacks which remained exposed to extreme sunlight or rain, resulting in low iodine level when tested, he said. But what remained inexplicable was that some of the samples had no iodine content at all.
There were also instances of shops selling salt with fake company labels. A majority of the shops had stocked the cheaper salt used for preservation like in the case of dried fish or meat. These varieties do not have the standard iodine content, he said.
“To ensure that iodine content in salt was maintained at the required levels, shopkeepers needed to have a safe storage mechanism in place. Action will be taken against the shopkeepers selling low quality salt,” Sivasubramaniam added.

Curbing Milk Adulteration

Curbing Milk Adulteration

by SENTHIL
 
In compliance of orders of the Hon'ble Supreme Court of India dated 05.08.2016 in the case Writ Petition (Civil) No.159 of 2012 titled 'Swami Achyutanand Tirth&Ors. v/s Union of India & Others pertaining to checking the menace of adulterated milk, the Food Safety and Standards Authority of India (FSSAI) has advised States/Union Territories (UTs) to comply with the directions of Hon'ble Supreme Court of India. In response, nine States/UTs viz.
Nagaland, Uttar Pradesh, Karnataka, Gujarat, Uttarakhand, Arunachal Pradesh, Assam, Dadra & Nagar Heveli and Tamil Nadu have so far submitted their Action Taken Report (ATR) on the orders of Hon'ble Supreme Court of India to FSSAI.
To look into the issue of milk adulteration, State/District level Steering Committee has been constituted in some States such as Uttar Pradesh, Assam, Karnataka. Further, States/UTs have instructed their officers to ensure the effective enforcement and implementation of the Food Safety and Standards Act, 2006 and Rules and Regulations made thereunder and to conduct Information Education and Communication (IEC) activities about milk adulteration etc.
As per the information available from State/UT Governments, the details of samples of milk collected, tested, found not conforming and action taken during last three years are given below:Annual Public Laboratory Testing Report for Milk for the year 2014-15State Total No. of Samples Received No. of Samples Analyzed No. of Samples found Adult. & Misbranded No. of Cases Launched No. of Convictions / Penalties Criminal Civil Convictions Penalties no. penalties amount Andhra Pradesh 271 271 25 6 4 177000Arunachal Pradesh 27 21 4 4 2Assam 94 94 17 6 5 2 Bihar 33 12 Chandigarh 13 13 2 2 Chhattisgarh 95 95 37 Daman & Diu Samples are analyzed at Public Food Laboratory, GujaratGoa 34 28 Gujarat 1110 1117 97 0 51 2 18 244000Himachal Pradesh 42 37 39 3 1 1000Jammu & Kashmir (till Dec'14) 165 173 54 57 42 233100Jharkhand 22 17 1 1 1 Karnataka 287 279 40 Kerala 100 96 4 Madhya Pradesh 983 948 282 21 170 58 58 Maharashtra 2024 1620 421 22 103 33 1034000Meghalaya 1 1 Nagaland 1 1 Odisha 72 72 15 Puducherry 50 50 Punjab 1350 1329 434 250 18 Tamil Nadu 165 158 36 1 28 26 472500Telangana 57 57 6 6 3 25000Tripura 8 Nil Nil Nil Nil Nil Nil NilUttarakhand 207 160 45 Total 7211 6649 1559 307 434 185 78 2186600
Source: States/UTs.Annual Public Laboratory Testing Report for Milk for the year 2015-16State Total No. of Samples Received No. of Samples Analyzed No. of Samples found Adult. & Misbranded No. of Cases Launched No. of Convictions / Penalties Criminal Civil Convictions Penalties no. penalties amountA & N Islands 9 9 4 0 0 0 0Andhra Pradesh 205 205 22 1 7 5 48500Arunachal Pradesh 21 21 1 1 0 1 2000Bihar 7 6 0 Chandigarh 18 18 3 3 500000Chhattisgarh 15 15 2 Dadra & N. H 2 2 0 Daman & Diu 7 7 0 Goa 22 24 0 Gujarat 925 916 80 60 38 205 823156Haryana 160 160 21 28 11 222000Himachal Pradesh 15 21 7 2 1 5000Jammu & Kashmir (till Sep' 15) 118 99 43 49 25 219700Kerala 45 44 3 Madhya Pradesh726 725 144 11 120 61 100 2878000Maharashtra 1203 1171 285 32 80 9 68 1503050Meghalaya (till Sep' 15) 10 7 5 Odisha 14 14 5 0 Puducherry 58 58 0 Punjab 1717 1220 389 32 295 5 101 Tamil Nadu 110 106 34 16 9 9 63000Uttar Pradesh 3459 2787 1515 57 1224 397 763 21070200Total 8866 7635 2563 133 1885 545 1263 27334606
Source: States/UTs.Annual Public Laboratory Testing Report for Milk for the year 2016-17State Total No. of Samples Received No. of Samples Analyzed No. of Samples found Adult. & Misbranded No. of Cases Launched No. of Convictions / Penalties Criminal Civil Convictions Penalties no. penalties amountArunachal Pradesh 15 15 Assam 57 57 21 5 Chandigarh 4 4 1 1 Rs.15000Delhi 8 8 1 Goa 89 102 2 Haryana 147 147 43 2 27 6 Rs. 55100Himachal Pradesh 21 18 2 1 Rs. 30000Madhya Pradesh 563 524 86 14 66 33 67 Rs. 347500Manipur 24 24 0 Puducherry 73 73 55 Punjab 1000 999 199 5 243 Rs. 52602Tamil Nadu 181 152 56 0 51 35 38 Rs. 309500Total 2182 2123 466 21 393 68 112 Rs. 809702

உணவுத் தொழிலுக்கு உரிமம் பெற கால அவகாசம் நீட்டிப்பு

உணவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள வணிகர்கள் உரிமம் பெற பிப்.28 வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

உணவு வணிகம் புரியும் வணிகர்கள் அனைவரும் பதிவுச் சான்றிதழ் அல்லது உரிமம் பெற்ற பின்னரே தொழில் நடத்த வேண்டும் என உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையர் அமுதா உத்தரவிட்டுள்ளார்.   

உணவுப் பொருள் தயாரிப்பாளர்கள், மறுபொட்டலமிடுபவர், உணவுப் பொருள் மொத்த வியாபாரம் மற்றும் சில்லறை வியாபாரம் செய்வோர்,  ஹோட்டல், டீக்கடை, ஸ்வீட் ஸ்டால்,  பேக்கரி நடத்துவோர், காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்வோர், வடை, பஜ்ஜி,  போண்டா,  முறுக்கு,  அதிரசம் முதலிய பலகாரம் செய்து விற்போர், சமையல் எண்ணெய் தயாரிப்பாளர், சில்லறை விற்பனையாளர், சாலையோர கடை வைத்திருப்பவர்,  

இறைச்சிக் கடைக்காரர்கள், முட்டை விற்பனையாளர்கள், மாவு அரைத்து கொடுப்பவர்கள் மற்றும் விற்பனையாளர்கள், அரிசி ஆலை மற்றும் கடைக்காரர்கள், கரும்புச்சாறு, பழச்சாறு கடைகள்,  இட்லி, ஆப்பம், பணியாரம் விற்கும் சிறு வியாபாரிகள், 

உணவுப் பொருள் ஏற்றிச்செல்லும் வாகனங்கள், பண்டிகைக் காலம் மற்றும் திருவிழாக்களில் தாற்காலிகமாக உணவுப் பொருள் விற்போர், குடிநீர் கேன்கள் மற்றும் பாக்கெட் விற்பனையாளர்கள், பால் விற்பனையாளர்கள் உள்ளிட்டோர் உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 

அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகளுக்கு உரிமம் அல்லது பதிவுச் சான்று  பெற்றுக்கொள்ளலாம். அதற்கான கட்டணத்தை குறிப்பிடப்பட்ட வங்கிக் கிளைகளில் கருவூல செலுத்துச்சீட்டு மூலம் செலுத்தி, h‌t‌t‌p‌s//:‌f‌o‌o‌d‌l‌i​c‌e‌n‌s‌i‌n‌g.‌f‌s‌s​a‌i.‌g‌o‌v.‌i‌n  என்ற 
இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

 பதிவுச் சான்றுகளை அருகிலுள்ள பொதுசேவை மையம் மூலமும் விண்ணப்பித்து உடனடியாக பெற்றுக்கொள்ளலாம்.  பிப்.28-ஆம் தேதிக்குள் உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெறாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு தங்கள் பகுதி உணவுப் பாதுகாப்பு அலுவலரை தொடர்பு கொள்ளவும்

Civic body conducts raids against unlicensed vendors

The Kolkata Municipal Corporation (KMC) is conducting raids against unlicensed vendors who are selling packaged water without the food safety stamp of Food Safety and Standards Authority of India (FSSAI).
The move comes after the civic body traced contamination inside packaged water sold in diarrhoea affected areas which allegedly has led to the diarrhoea outbreak.
The KMC has recently begun food safety drives to stop the sale of packaged water by unlicensed vendors after around 3000 citizens fell ill with diarrhoea. Mayor Sovan Chatterjee claimed around 200 samples of water were collected from different areas in the city and the packaged water showed signs of contamination.
The mayor said, “The diarrhoea outbreak was clearly a result of a water-borne disease. We are carrying out raids with the help of the enforcement department.
Our aim is to seize water packages that are being sold by the unlicensed vendors. Most of these water packages are manufactured in various areas in North and South 24 Parganas.
Strict legal action will be taken against the offenders.” The member mayor-in-council (MMIC), Health, Atin Ghosh said, “The food safety raids are part of our routine work.
“Packaged water samples collected from places like Ranikuthi, Baghajatin Station Road, and few of the affected wards revealed the presence of Coliform bacteria in high amounts. We are cracking down on the unlicensed water vendors who are selling such spurious water without FSSAI.
The contamination is mostly found in 20litres jars.” “The names of some of the unlicensed suppliers and vendors who are distributing these samples have been collected and will be sent to the state food safety commission.
Legal action will be taken against the offenders . We have also requested the enforcement department to monitor such illegal activities in the districts” said Mr Ghosh.

Food safety control room

Ahead of pongala festival food safety wing launches inspection

by SENTHIL
 
Attukal Devi temple in Thiruvananthapuram all decked up on the eve of the start of annual pongala festival on Thursday
THIRUVANANTHAPURAM: With the annual pongala festival at the Attukal Bhagavathy temple beginning on Thursday, the Food Safety Commissionerate has launched a campaign for preventing the sale of adulterated and unhygienic food to pilgrims.
Two restaurants were closed during inspections taken out at 49 restaurants in the Corporation wards situated near the temple. Four hotels, 16 provisional stores and four bakeries have been slapped with notices, Food Safety Commissioner Veena N Madhavan said.
Hotel Aswathi situated near the temple and Hotel Krishnadeepam at Kalady were shut down by the Food Safety officers. The commissionerate has made extensive arrangements for ensuring supply of water and food for the pilgrims arriving for the festival. Six special food safety squads have been deployed in the festival zone. They will function round-the-clock.
Liquor Ban
The district collector has ordered liquor ban in the Thiruvananthapuram Corporation area and Vellar ward of Venganoor grama panchayat on March 1 and 2 in connection with the Attukal pongala. The ban will be in effect from 6 pm on March 1 to 6 pm on March 2.
Health Department opens 24-hr control room
Preparations of the Health Department for the Attukal pongala festival have been completed, the District Medical Officer (DMO), said. The health department has opened a 24-hour control room at the district medical office which can be contacted on 0471-2466828. The department’s control room at Attukal will be functioning on Thursday. A special medical team will be deployed in connection with the Kuthiyottam ritual. Health sqauds consisting of medical team, ambulance, health inspectors and junior health inspectors will be deployed at the venue. Inspections under the Cigarettes and Other Tobacco Products Act (COTPA) have been launched in areas falling in the festival zone, the DMO said.
Food safety control room
From Thursday, a food safety control room will begin functioning at Attukal. Pilgrims can register their names for the ‘Annadanam’ at the control room. Complaints and grievances, if any, can also be filed at the temporary facility.
Complaints regarding food safety can be lodged with the Food Safety Commissionerate on the following numbers:
8943346198, 8943346526, 8943346582, 7593873324, 7593862806, 8943346181, 8943346195, 8592999666, 7593873351
Toll-free no: 1800 425 1125

Soon, eateries will have to appoint food safety supervisors to acquire licences

New Delhi:
The Food Safety and Standards Authority of India (FSSAI) has drafted new regulations for culinary businesses, making it mandatory for such establishments to employ at least one food safety inspector as a pre-requisite for obtaining licences.
E-commerce operators are also required to fulfil the regulations formulated by the country’s food regulator to ensure hygiene standards. Such entities have to apply for licences under a separate ‘e-commerce’ category under the Food Safety and Standards (Licensing and Registration of Food Business) Amendment Regulations-2018.
“These draft regulations are in the process of being notified… meanwhile, keeping in mind the public health interest and to ensure the food safety of food business operations, it has been decided to operationalise these regulations with immediate effect,” the FSSAI order read.
The Hindustan Times had first reported on the regulator’s plans to make it mandatory for all food businesses with 25 or more people (such as caterers, manufacturers, companies transporting food items and retail outlets) to have at least one FSSAI-trained safety supervisor.
“We have introduced a slew of changes, and are in the process of introducing further changes to ensure that those associated with food businesses meet all regulatory requirements. Our consumers need safe and hygienic food items,” said FSSAI CEO Pawan Agarwal.
“These regulations will be enforced once they are notified in the Gazette of India,” he added.

நுகர்வோர் புகார் செய்ய ஏதுவாக, 94440 42322 என்ற "வாட்ஸ் ஆப்' எண்கள்

தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மருந்து நிர்வாகத்துறை பணிகளை கண்காணிக்கவும், செயல்படுத்தவும், வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

கலெக்டர் தலைமையில், சுகாதார பணிகள் துணை இயக்குனர், துணை பதிவாளர் (பால்வளம்), உதவி இயக்குனர் (ஊராட்சிகள்), மாநகராட்சி, நகராட்சி கமிஷனர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் உறுப்பினராக உள்ள வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்த, வழிகாட்டுதல் குழு கூட்டத்தில், 

உணவு பாதுகாப்பு விதிமுறைகளை அமலாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.அதன் விவரம்:இறந்த கோழிகளை விற்பனை செய்யும் பண்ணையாளர்கள், அதை வாங்கி இறைச்சியாக பயன்படுத்தும் சில்லறை வியாபாரிகள், தள்ளுவண்டி உணவு தயாரிப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

சூடான பொருட்களை, பாலிதீன் பைகளில் பார்சல் செய்வதும், உணவு பொருட்களை செ#தித்தாளில் பார்சல் செய்வதையும் தடுக்க வேண்டும்.உணவகங்களின் பணியாளர்கள் சுகாதாரத்தை பின்பற்ற வேண்டும். 

போலி டீ தூள் விற்பனை செய்பவர்கள் மற்றும் பயன்படுத்துபவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். உணவு பொருள் விற்பனை நடக்கும் இடங்களில், உணவு பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த தகவல் பலகை வைக்க வேண்டும். விற்பனையாளர்கள், பொருள் கொள்முதல் மற்றும் விற்பனைக்கான ரசீதுகளை வைக்க வேண்டும்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உணவு பொருள் விற்பனையாளர்கள், தயாரிப்பாளர்கள், அரசு திட்டங்களில் உணவு தயாரிக்கும் மையங்கள் என, அனைவரும், வரும், 28க்குள் உரிமம் பெற வேண்டும். பொதுசேவை மையங்களை அணுகி, உணவு பாதுகாப்புத்துறை பதிவு மற்றும் உரிமம் கோரி விண்ணப்பிக்கலாம். 

உணவு பொருள் தரம் மற்றும் கலப்படம் குறித்து நுகர்வோர் புகார் செய்ய ஏதுவாக, 94440 42322 என்ற "வாட்ஸ் ஆப்' எண்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 

அனைத்து உணவு பொருள் தயாரிப்பு நிறுவனங்களிலும், "வாட்ஸ் ஆப்' எண்களில் புகார் செய்வது குறித்த அறிவிப்பு பலகைகளை வைக்க வேண்டும்.

இதெல்லாமா சேர்க்கிறாங்க பானி பூரியில?’’ – அலறவைத்த ரெய்டு..

ட இந்தியாதான் பூர்வீகம். ஆனாலும், தமிழகத்தில் பலராலும் தவிர்க்க முடியாத நொறுக்குத்தீனி பானி பூரி. இந்த `கரகர’ ஸ்நாக்ஸ், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் ஃபேவரைட். 
சென்னையின் முட்டுச்சந்தில்கூட குட்டி வண்டியில் பானிபூரி வியாபாரம் படுஜோராக நடந்துகொண்டிருக்க, அண்மையில் வாட்ஸ்அப்பில் வந்ததாகச் சொல்லப்பட்ட ஒரு தகவலும், அதற்காக உணவுப் பாதுகாப்புத்துறை எடுத்த நடவடிக்கையும் பானி பூரி பிரியர்களின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது.
சென்னையிலிருக்கும் உணவுப் பாதுகாப்பு அலுவலகத்தின் வாட்ஸ்அப் எண்ணுக்கு வந்தது அந்தப் புகார். அதில் குறிப்பிடப்பட்டிருந்த தகவல் இதுதான்… `பெரும்பாலான கடைகளில் விற்கப்படும் பானிபூரிகளில் பான் மசாலா கலந்தது போன்ற சுவையும் மணமும் இருக்கிறது.’
நம் அன்றாட நொறுக்குத்தீனிகளில் ஒன்றாகிவிட்டது பானி பூரி. குழந்தைகளையும் இளம் வயதினரையும் அதன் சுவைக்கு அடிமையாக்கும் நோக்கத்தில், பான் மசாலா சேர்க்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டதால், உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பல இடங்களுக்கும் நேரில் சென்று சோதனை நடத்திவருகிறார்கள்.
பான் மசாலா
பான் மசாலா சேர்த்தால் என்னென்ன பிரச்னைகள் வரும்? போதை மறுவாழ்வு மருத்துவர் அனிதா ராவிடம் பேசினோம்.
“பானி பூரியில் பான் மசாலா சேர்க்கப்பட்டிருக்கிறதா என்பது எனக்குத் தெரியவில்லை. அதை உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள்தான் உறுதிசெய்ய வேண்டும். அதேபோல, இதுவரை சிகரெட், பீடி, புகையிலை போன்றவற்றுக்கு அடிமையானவர்களைப்போல, ‘பானி பூரி அடிக்‌ஷன்’ என்பதற்காக யாரும் சிகிச்சை எடுத்துக்கொள்ளவில்லை. ஒருவேளை அப்படி பான் மசாலா சேர்த்திருந்தால், 
அது கண்டிப்பாக, பானி பூரிக்கு அடிமையாக்கும் நோக்கத்தில் சேர்க்கப்பட்டிருக்கலாம். பான் மசாலாவும் ஒருவகைப் புகையிலைப் பொருள்தான் என்பதால், புகையிலை (Tobacco) ஏற்படுத்தக்கூடிய புற்றுநோய் போன்ற பல பிரச்னைகளுக்கு உள்ளாக நேரிடும். இது உண்மையெனத் தெரியும் பட்சத்தில் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’’ என்கிறார்.
இது குறித்து, உணவுப் பாதுகாப்பு அலுவலக எண்ணைத் தொடர்புகொண்டு பேசினோம்.
“பானி பூரியில் வட மாநிலத்தவர்கள் சிலர் பயன்படுத்தும் `மாவா’ போன்ற பான் மசாலாப் பொருள்கள் சேர்க்கப்படுவதாக புகார் வந்தது உண்மைதான். இந்தப் புகாரின் அடிப்படையில்தான் உணவுப் பாதுகாப்புத்துறை கமிஷனர் அமுதா தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டது. 
சென்னையில் சௌகார்பேட்டை, புரசைவாக்கம், வடபழனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் 22 பேர் 5 குழுக்களாகச் சென்று சோதனை நடத்தினார்கள். சோதனையின்போது பூரி, புதினா தண்ணீர், சாஸ், சமோசா… இவற்றைப் பொரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் எண்ணெயின் தரம்… என அனைத்தும் சுகாதாரமாகத் தயாரிக்கப்பட்டிருக்கின்றனவா எனச் சோதிக்கப்பட்டது. கசடு தங்கிய நிலையில் காணப்பட்ட புதினா தண்ணீர் உள்ளிட்ட சில கண்டுபிடிக்கப்பட்டு கால்வாயில் கொட்டி அழிக்கப்பட்டன.
அதேபோல, தங்களுடைய பகுதியில் இதேபோல சுகாதாரமற்ற நிலையில் உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டால், தயங்காமல், ‘9444042322’ என்ற உணவுப் பாதுகாப்பு அலுவலக எண்ணைத் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம் அல்லது வாட்ஸ்அப்பிலும் தகவல் தெரிவிக்கலாம். அந்தத் தகவல்கள் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார் நம்மிடம் பேசிய அதிகாரி.
பானி பூரி சாப்பிடுவதால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பது குறித்து உணவியல் நிபுணர் தாரிணி கிருஷ்ணன் சொல்கிறார்…
“உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் மைதா, பேக்கிங் சோடா போன்றவைதான் பானி பூரி தயாரிக்கப் பயன்படுத்தும் முக்கிய மூலப்பொருள்களாக இருக்கின்றன. இவற்றைத் தொடர்ச்சியாக உணவில் சேர்த்துவந்தால் உடல் பருமன், சர்க்கரைநோய் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கின்றன. 
அந்த பூரியில் சத்துகள் பெரிதாக இல்லை என்பது ஒரு பக்கம். இன்னொரு பக்கம், அதைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் தண்ணீரே எந்த அளவுக்குச் சுத்தமாக இருக்கும் என்பது கேள்விக்குறி. அதேபோல, கடைக்காரர்கள்,அந்த பூரியைப் பெரும்பாலும் தங்கள் கை விரல்களால் உடைக்கிறார்கள்; 
அதற்குள் மசாலாவை வைத்து, பானியில் முக்கித் தருகிறார்கள். அதனால், அவர்களின் கை விரல்களின் நகத்தில் படிந்துள்ள அழுக்குகளும் கையில் உள்ள அழுக்கும் பானியிலும் ஒட்டிக்கொள்ளும் வாய்ப்பும் உண்டு. சுத்தம் இல்லாமல் பரிமாறப்படும் அதைச் சாப்பிடுவது, வாந்தி, வயிற்றுப்போக்கையும் ஏற்படுத்தலாம். இது போன்ற சாலையோரக் கடைகளில், சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் உணவுகளைச் சாப்பிட்டால் ஹெபடைடிஸ் ஏ தொற்று, டைஃபாய்டு காய்ச்சல் போன்றவை ஏற்படும் அபாயமும் இருக்கிறது.
இது நம் மக்களின் பாரம்பர்ய உணவே அல்ல. எனவே, ஆசைக்காகச் சாப்பிட்டால்கூட என்றைக்காவது ஒருநாள் சாப்பிடலாம். அதுவும், முடிந்தவரை சுகாதாரமான தண்ணீர், ஆரோக்கியமான உணவுப் பொருள்களைக்கொண்டு தயாரிக்கப்பட்டதா என்பதை உறுதி செய்துகொண்டு சாப்பிடுவது அல்லது வீட்டிலேயே செய்து சாப்பிடுவது சிறந்தது.’’ என்கிறார் .

தரமான தேயிலை விழிப்புணர்வு முகாம்

தரமான தேயிலை விழிப்புணர்வு முகாம்

தமிழ்நாடு அரசு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை,  கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், பாரதியார் பல்கலை கழக கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் ஆகியன இணைந்து  ஆமைக்குளம் கல்லூரி வளாகத்தில் தரமான தேயிலை விழிப்புணர்வு முகாமினை நடத்தின.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் டி பழனிசாமி தலைமை தாங்கினார்.
நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முனைவர். சைலஜா  வரவேற்றார்.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சி. காளிமுத்து முன்னிலை வகித்தார்.

தேயிலை வாரிய தர மேம்பாட்டு அலுவலர்  அஞ்சலி பேசும்போது 
தேயிலை இந்தியாவின் முக்கிய பாணமாக உள்ளது.  இந்தியாவை பொறுத்தவரை டார்ஜிலிங், அசாம், மேற்குவங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட பகுதிகளில் விளைவிக்கப்படுகின்றது. 
இந்தியா தேயிலை உற்பத்தி மற்றும் பயன்பாட்டில் 2ம் இடம் வகிக்கிறது.  தேயிலை செடிகளில் இருந்து எடுக்கப்படும் 2 இலைகள் ஒரு அரும்பு சேர்ந்த தரமான இலைகளில் தயாரிக்கப்படும் போது அவை தரமான தேயிலையாக தயாரிக்கப்படுகின்றது. 
தேயிலை ஏழைகளின் பாணமாக கருதப்படுகின்றது.  ஆனால் ஆரோக்கிய பாணமான தேயிலை தூளுடன் இஞ்சி மற்றும் எலுமிச்சை போன்றவை கலந்து குடிப்பது  அதிக பயன்தரக் கூடியது  ஆகும் என்றார்.

வட்டார மருத்துவ அலுவலர் மரு. கதிரவன் பேசும்போது
தேயிலை ஒரு சுறுசுறுப்பை தர கூடிய உற்சாக பாணமாகும்.  மன அழுத்தம், கவலை, சோர்வு ஏற்படும் போது ஒரு கப் தேனீர் அருந்தினால் உடல் மற்றும் மனம் சுறுசுறுப்படையும், 
தேயிலையில் உள்ள பால்பினால்கள், புற்றுநோயை உருவாக்கும் டியூமர் செல்களையும், கேன்சர் திசுக்களையும் அழிக்கின்றது. எனவே உடலில் புற்றுநோய் உருவாகுவதை தடுக்கின்றது.
கெட்ட கொழுப்புகளை கரைத்து நல்ல கொழுப்புகளின் அளவை அதிகரிக்கிறது.  இதனால் அதிகபட்ச உடல் பருமன் ஆவதை தடுக்கிறது.  எலும்பு சம்பந்தமான நோய்களில் இருந்து காக்கின்றது,  மாணவர்கள் தினசரி 3 கப் தேனீர் அருந்தினால் நினைவாற்றலும் அதிகரிக்கும் என்றார்.

தேயிலை வாரிய உதவி இயக்குனர் ரமேஷ் பேசும்போது 
தேயிலை உற்பத்தி செய்யும் தேயிலை தொழிற்சாலைகளை தேயிலை வாரியம் கண்காணிக்கின்றது. 
தரமான தேயிலை உற்பத்தியை உருவாக்கும் பணியில் தேயிலை வாரியம் பங்காற்றுகின்றது.  சில இடங்களில் கலப்பட தேயிலை உருவாகுவது தெரியவரும் பட்சத்தில் அந்த தொழிற்சாலைகளை சீல் வைக்கும் நடவடிக்கையும் எடுத்து வருகின்றது. 
தேயிலை தூளில் தரமற்ற மரத்தூள் ஆவரை இலைகள் போன்றவை கலந்து அவை நிறங்கள் சேர சாயம் கலக்கின்றனர்.  இதுபோல் சாயம் கலப்பதால் தேனீரின் தரம் குறைகின்றது.   அதிக சாயம் பெறும் பொருட்டு தரமற்ற தேயிலை தூளுடன் சோடியம் கார்பனேட் ரசாயனம் கலக்கப்படுகின்றது.  இது உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியதாகும் என்றார்.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது 
மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் தேயிலையில் கலப்படம் என்ற விசம் சேர்ப்பதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது.  தேயிலை தூள் வாங்கும்போது நல்ல நிறுவனங்களின் தூள்களை பார்த்து வாங்க வேண்டும்.  தயாரிப்பு தேதி, நிறுவனத்தின் முழுமையான முகவரி உணவுபாதுகாப்பு துறை உரிமம் எண் போன்றவை பார்த்து வாங்க வேண்டும். 

கலப்படம் இருப்பது தெரிந்தால் உணவு பாதுகாப்பு துறை அறிமுக படுத்தியுள்ள வாட்சப் எண்  94440 42322 உரிய ஆதாரத்தோடு புகார் அளித்தால் கலப்பட தேயிலை விற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். 
கல்லூரி மாணவர்கள் கலப்பட தேயிலைக்கு எதிராக போராட முன்வரவேண்டும் என்றார்.

தொடர்ந்து தேயிலை கலப்படம் அறியும் வழிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. 

முடிவில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் கார்த்திக் நன்றிகூறினார்.
நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுபோல  கல்லூரியின் கோழிபாலம் வளாகத்தில் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுக்கும் தரமான தேயிலை குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. 

இதில் தேயிலை வாரிய உதவி இயக்குனர் தரமான தேயிலை குறித்த விழிப்புணர்வு கையேட்டினை வெளியிட கூடலூர் நுகர்வோர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் காளிமுத்து பெற்றுக்கொண்டார். 

தொடர்ந்து தேயிலை வாரிய உதவி இயக்குனர் ரமேஷ், தர மேம்பாட்டு அலுவலர் அஞ்சலி, நுகர்வோர் மைய பொது செயலாளர் சிவசுப்பிரமணியம், காசிகா பயிற்சி மைய நிறுவனர் சுரேஷ்குமார், ஜான்சன் ஆகியோர் தரமான தேயிலை, தேயிலையின் மருத்துவ குணங்கள், கலப்பட தேயிலை உள்ளிட்ட தகவல்களை விளக்கமாக எடுத்துரைத்தனர். 

இந்த நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் மகேஸ்வரன், சிவசங்கரன், மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். 

நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு தரமான தேயிலை குறித்த விழிப்புணர்வு கையேடு வழங்கப்பட்டது.

காவிரி - கடந்து வந்த பாதை:

காவிரி  - கடந்து வந்த பாதை:


1807 - காவிரி நீர் பகிர்வு பிரச்சனை ஆம் ஆண்டு தொடங்கியது.

1892 - காவிரி நீர் பகிர்வு குறித்து சென்னை - மைசூர் இடையே 50 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம்

1910 - காவிரிக்கு குறுக்கே கிருஷ்ணராஜசாகர் அணை கட்ட மைசூர் அரசு முடிவு

1924 - சென்னையும், மைசூரும் அணை கட்டிக்கொள்ள பிரிட்டிஷ் அரசு அனுமதி அளித்தது

1947 - இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னரும், 1924 ஒப்பந்தப்படியே காவிரி நீர்ப்பகிர்வு   நடந்து வந்தது.

1956 - மொழிவாரி மாநிலங்கள் பிரித்த போது காவிரி உற்பத்தியாகும் குடகுமலை கர்நாடகாவின் பகுதியானது

கபினியின் பிறப்பிடம் கேரளாவில் அமைந்ததால் காவிரி நீரில் கேரளாவும், புதுச்சேரியும் பங்கு கேட்டன.

1960 -  மேலும் 2 அணைகள் கட்ட கர்நாடக அரசு திட்டம் - தமிழக அரசு கடும் எதிர்ப்பு

1974 - 50 ஆண்டுகால காவிரி நீர் பகிர்வு ஒப்பந்தம் நிறைவடைந்தது

1986 - காவிரி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை

1990 - பிரதமர் வி.பி.சிங் தலைமையிலான மத்திய அரசு காவிரி நடுவர் மன்றம் அமைத்தது

நடுவர் மன்றத்தில் கார்நாடகா 465 , தமிழகம் 566 , கேரளா 99.8 , புதுச்சேரி 9.3 டி.எம்.சி தண்ணீர் கேட்டது.

1991  ஜூன் 25-ல் காவிரி நடுவர் மன்றம் இடைக்கால தீர்ப்பை அளித்தது.

1991 -  டிசம்பர் 11-ல் தீர்ப்பை  அரசிதழிலில் வெளியிட்டது. அதில் தமிழகத்திற்கு 205 டி.எம்.சி தண்ணீர் வழங்க கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது.

1991 - மேலும் 11.2 லட்சம்  ஏக்கருக்கு மேல் கர்நாடகாவின் சாகுபடி பரப்பளவு உயர்த்தக்கூடாது என உத்தரவு

1991 - இதன் தொடர்ச்சியாக தமிழர்களுக்கு எதிராக கர்நாடகாவில் நிகழ்ந்த கலவரத்தில் 12 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

1995 - 30 டி.எம்.சி தண்ணீர் தர கர்நாடகா மறுத்ததை அடுத்து உச்சநீதிமன்றத்தை தமிழகம் நாடியது.

1995 - தமிழகத்துக்கு 11 டி.எம்.சி தண்ணீர் திறந்து விட உச்சநீதிமன்றம் உத்தரவு - கர்நாடக அரசு மீண்டும் நிராகரித்தது.

1998- பிரதமர் வாஜ்பாய் தலைமையில் காவிரி ஆணையம் அமைப்பு

2002 - காவிரி நீர் பகிர்வு பிரச்சனை மீண்டும் வெடித்தது.

2007 - காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியது


2007 - அதில் கர்நாடகாவிற்கு 270 டி.எம்.சி, தமிழ்நாட்டிற்கு 192 டி.எம்.சி தண்ணீர் என தீர்ப்பு

2007 -  தீர்ப்பை அரசிதழில் வெளியிடக்கோரி அப்போதைய முதலமைச்சர் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம்.

2007 -  நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கேரளா புதுச்சேரி உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்

2013 - காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பு மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது.

2014 - உச்சநீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமான பதிலை கர்நாடக அரசு தாக்கல் செய்தது.


2014 - அதனைத் தொடர்ந்து தமிழக அரசும் உச்சநீதிமன்றத்தில் பதில்களை தாக்கல் செய்தது.


2016 - கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் பதில்களை தாக்கல் செய்தது.

100 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற வழக்கில் இன்று தமிழகத்திற்கு பாதகமான தீர்ப்பு


இன்று தீர்ப்பு:

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கர்நாடகா 177.25 டி.எம்.சி நீர் தர உச்சநீதிமன்றம் உத்தரவு

2007-ல் நடுவர் மன்றம் 192 டிஎம்சி வழங்க உத்தரவிட்ட நிலையில் அதனை குறைத்தது

தற்போதைய தீர்ப்பு காரணமாக 14.75 டிஎம்சி நீர் தமிழகத்திற்கு குறைவாக கிடைக்கும்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

காவிரி தொடர்பான அனைத்து வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டன

இறுதி தீர்ப்பை எதிர்த்து யாரும் மேல்முறையீடு செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

http://cchepnlg.blogspot.in/?m=1

போக்சோ சட்டத்தின் வழக்குகளை விரைந்து முடிக்க

 போக்சோ சட்டத்தின் கீழ் உள்ள குற்றங்களுக்கான வழக்குகளை விரைந்து முடிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்துகிறது   அது எப்படியிருந்தாலும், சட்டத்தின்...