Tobacco

Tobacco
Mental illness, a reason to quit smoking
YORK, England (UPI) -- A British researcher says smoking cessation programs need to include smokers with severe mental illness.
Simon Gilbody of the University of York & Hull York Medical School inEngland says those with severe mental illness need to be offered these programs.
"Despite huge expansion in smoking cessation services in recent years, people with severe mental illness have been left behind," Gilbody says in a statement.
Gilbody and colleagues reviewed studies on smoking cessation and mental illness and concluded treatment for smoking dependence is as effective among people with severe mental illnesses as it is for the general population. Moreover, such treatments do not appear to cause mental health deterioration.
The study, published in the journal Addiction, notes people with severe mental illnesses such as schizophrenia have high rates of physical illness and are two to three times likely as others to smoke.
The researchers suggest smoking-related illnesses contribute significantly to the sickness among those with severe mental illness. Mortality rates for those with severe mental illness are three times those of the rest of the population -- largely due to smoking-related illness rather than schizophrenia itself.

Tobacco
Light cigarettes similar to cigarettes
LOS ANGELES (UPI) -- U.S. researchers say low-nicotine cigarettes act similarly to regular cigarettes, occupying a significant percentage of the brains nicotine receptors.
University of CaliforniaLos Angeles, psychiatry professor Dr. Arthur L. Brody and colleagues said light cigarettes have nicotine levels of 0.6 to 1 milligram, while regular cigarettes contain between 1.2 and 1.4 milligrams.
The researchers also looked at de-nicotinized cigarettes, which contain only a trace amount of nicotine.
"The two take-home messages are that very little nicotine is needed to occupy a substantial portion of brain nicotine receptors, and cigarettes with less nicotine than regular cigarettes, such as light cigarettes, still occupy most brain nicotine receptors," Brody said in a statement.
The study, published in the online edition of the International Journal of Neuropsychopharmacology, found low-nicotine cigarettes function almost the same as regular cigarettes in terms of brain nicotine-receptor occupancy.
When nerve cells communicate, nerve impulses jump chemically across gaps between cells called synapses through neurotransmitters. The neurotransmitters bind to receptor sites on nerve cells -- in this case acetylcholine -- resulting in the release of a pleasure-inducing chemical called dopamine. Nicotine mimics acetylcholine, but it lasts longer, releasing more dopamine.
The 15 study participants were given positron emission tomography scans that use minute amounts of radiation-emitting substances to tag specific molecules.
Source : United Press International 
Tobacco
Ravaged lungs, tumors on matchbook covers
NEW YORK (UPI) -- Matchbooks distributed by the New York City health department have images of ravaged lungs, rotting gums and large, painful tumors, officials said.
The matchbook are free at 132 cigarette retailers in the South Bronx, East and Central Harlem, and North and Central Brooklyn, Dr. Thomas R. Frieden, city health commissioner, said.
"Throat cancer, gum disease, blackened lungs -- these are the realities of smoking," Frieden said in a statement. "Many countries put these images right on the cigarette pack, where they belong.
While the United States hasnt done this yet -- and New York City is pre-empted from requiring cigarette package labels -- we are putting these images where New Yorkers buy cigarettes, just before they light up, in the hope theyll think twice about the decision to continue smoking."

The campaign draws inspiration from AustraliaBrazilCanada and other countries where cigarette packs carry graphic warnings. Studies suggest that the approach encourages smokers to quit, Frieden said.
"The tobacco industry spends $13 billion dollars each year promoting smoking by showing glamorous, healthful images," Sarah B. Perl of the health department. "The reality of smoking is
ugly and devastating."

Source : United Press International
Tobacco
Cigarettes and other Tobacco Products
Cigarettes and other Tobacco Products (Prohibition of Advertisement and Regulation of Trade and Commerce, production, Supply and Distribution) Rules, 2004
G.S.R. 137. — In Exercise of the power conferred by section 31 of the Cigarettes and other Tobacco Products (Prohibition of Advertisement and Regulation of Trade and Commerce, Production, Supply and Distribution) Act, 2003 (34 of 2003), the Central Government hereby makes the following rules, namely: - 
1 Short title and commencement.
A. These rules may be called the Cigarettes and other Tobacco Products (Prohibition of Advertisement and Regulation of Trade and Commerce, production, Supply and Distribution) Rules, 2004
B. They shall come into force on the 1st day of May, 2004

2 Definitions. — In these rules, unless the context otherwise requires,—
A. “Act” means the Cigarettes and other Tobacco Products (Prohibition of Advertisement and Regulation of trade and Commerce, production, Supply and Distribution Act, 2003
B. “section” means a section of the Act
C. “open space” mentioned in Section 3(1) of the Act shall not include any places visited by the public such as open auditorium, stadium, railway station, bus stop and such other places; and
D. words and expressions used herein and not defined in these rules but defined in the Act, shall have the meaning, respectively, assigned to them in the Act

3 Prohibition of smoking in a public place.
A. The owner or the manager or in charge of the affairs of a public place shall cause to be displayed prominently a board, of a minimum size of sixty centimeter by thirty centimetre in the Indian languages(s) as applicable, at least one at the entrance of the public place and one at conspicuous place(s) inside, containing the warning “No Smoking Area - Smoking here is an offence
B. The owner or the manager or in charge of the affair of a hotel having thirty rooms or restaurants having seating capacity of thirty persons or more and the manager of the airport shall ensure that, —
i) The smoking and non-smoking areas are physically segregated;
ii) The smoking area shall be located in such manner that the public is not required to pass through it in order to reach the non-smoking area; and
iii) Each area shall contain boards indicating thereon “Smoking Area/Non-Smoking area”.


4 Prohibition of advertisement of cigarette and other tobacco products.—

A. The size of the board used for advertisement for cigarettes and any other tobacco products displayed at the entrance or inside a warehouse or a shop where cigarettes and any other such tobacco products are offered for distribution or sale shall not exceed ninety centimetre by sixty centimetre and number of such boards shall not exceed two.
B. Each such board shall contain in the Indian language as applicable, one of the following warning occupying twenty-five percent, of top area of the board, namely: -
i) Tobacco Causes Cancer, or
ii) Tobacco Kills

C. The board referred to in sub-rule (2) shall contain only the brand name or picture of the tobacco products and no other promotional message and picture 

A. The owner or the manager or the Incharge of the affairs of a place where cigarettes and other tobacco products are sold shall display a board of minimum size of sixty centimetre by thirty centimetre at conspicuous place(s) containing the warning “Sales of tobacco products to a person under the age of eighteen years is a punishable offence”, in Indian language(s) applicable.
B. The onus of proof that the buyer of the tobacco products is not a minor lies with the seller of the tobacco products. The seller, in case of doubt, may request tobacco purchaser to provide appropriate evidence of having reached eighteen years of age.

[F.No. P-16011/2/2003-PH]

thanks 

BHAVANI THYAGARAHJAN, Jt. Secy

பொது விநியோக திட்ட கருத்தரங்கு


பொது விநியோக திட்ட கருத்தரங்கு




ஊட்டி,:  கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் மக்கள்  மையம்  சார்பில் கோத்தகிரியில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பொது விநியோக திட்ட மக்கள் சேவைகள் குறித்த கருத்தரங்கு நடந்தது. 
 














 விரிவுரையாளர் ஜோசுவா மனோகர்ராஜ் வரவேற்றார்.
கருத்தரங்கிற்கு பயிற்சி நிறுவன முதல்வர் நாராயணன் தலைமை வகித்தார்.
  
கூடலூர் நுகர்வோர் மைய தலைவர் சிவசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். 

கோத்தகிரி வட்ட வழங்கல் அலுவலர் குமாரராஜா, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது, 

தமிழகத்தில் 1968ம் ஆண்டு முதல் பொது விநியோக திட்டம் அமுல்படுத்தப்பட்டு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ரேசன் விநியோகத்திற்காக அரசு 49,000 கோடி ஆண்டுக்கு செலவிட்டுவருகின்றது. மொத்தமாக கொள்முதல்செய்து மணியத்தின விலைக்கு மக்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றது கொடுத்தல் செலவுகளுக்கு அரசு மானியம் முலம் குறைந்த விலையில் பொருட்களை வழங்கி வருகின்றது. குடும்ப அட்டைதாரர்களுக்கு 13 வயதிற்குட்பட்டவர்கள் சிறியவர்கள் என்ற அடிப்படையில் அரை யூனிட்டாகவும், 13 வயதிற்கு மேற்பட்டவர்கள் பெரியவர்கள் என்ற அடிப்படையில் 1 யூனிட்டாகவும் கணக்கில் கொள்ளப்படுகிறது. 

1 யூனிட்டிற்கு 12 கிலோ அரிசியும், அதற்கு மேல் அதிகபட்சமாக 20 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. நீலகிரி மாவட்ட குடும்ப அட்டைக்கு 4 கிலோ கூடுதல் அரிசி வழங்கப்படுகிறது. இதே போன்ற மற்ற பொருட்களும் நிர்ணயிக்கப்பட்ட அளவுகளில் வழங்கப்படுகிறது. பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை ஆகியவை 100 சதவீதம் மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுக்கிறது. மற்ற பொருட்கள் அரசு ஒதுக்கீடு பொறுத்து வழங்கப்படுகின்றன. நீலகிரியில் 96 சதவீதம் வரை அரிசி மக்கள் வாங்கி பயனடைகின்றனர். 

விரைவில் தமிழக அரசு பயோ மெட்ரிக் ரெஷன் கார்டுகள் வழங்க உள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குடும்ப உறுப்பினர்களின் புகைப்படம், கண் கருவிழி, கைரேகை ஆகியவை பதிவு செய்யப்பட்டு அதன் தகவல்கள் அடங்கிய அட்டை வழங்கப்பட உள்ளது. நியாயவிலை கடைகளில் அதற்காக வழங்கப்படும் இயந்திரம் மூலம் குடும்ப உறுப்பினர் ஒருவர் பொருட் களை பெற முடியும். இந்த நவீன முறை காரணமாக போலி கார்டுகள் ஒழிக்கப்படும். இதற்கான தகவல்கள் விரைவில் வீடுகளில் சேகரிக்கப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் அத்தகவல்களை பிழையின்றி உண்மையான தகவல்களை வழங்க வேண்டும் என்றார். 

இந்நிகழ்ச்சியில் விழிப்புணர்வு சங்க தலைவர் ஜனார்த்தனன், கோத்தகிரி நுகர்வோர் சங்க தலைவர் நாகேந்திரன், ஆசிரியர் பயிற்சி நிலைய விரிவுரையாளர்கள் வசந்தமணி, கற்பகம், பயிற்சி நிலைய மாணவ, மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



மருத்துவமும், நுகர்வோரும்


கோத்தகிரியில் மருத்துவ கருத்தரங்கு
ஊட்டி, செப். 10:கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் மற்றும் விழிப்புணர்வு சங்கம் சார்பில் கோத்தகிரியிலுள்ள அரசு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிலையத்தில் மருத்துவமும், நுகர்வோரும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
கோத்தகிரி நுகர்வோர் சங்க நிர்வாகி ரீட்டா வரவேற்றார். கருத்தரங்கிற்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார். 
முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் பெள்ளி பேசியதாவது: நுகர்வோர், மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மருத்துவர்களும் நுகர்வோரின் உரிமைகளை அறிந்திருக்க வேண்டும். நோயாளிகளின் தேவையை கருத்தில் கொண்டு மருத்துவமனை அமைந்திருக்க வேண்டும். மருத்துவமனைகள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் தொற்று நோய் ஏற்படாத வண்ணம் பராமரிக்க வேண்டும். நோயாளிகளுக்கு நோய் குறித்து தெளிவாக எடுத்து கூற வேண்டும்.
இலவச சிகிச்சை என்றாலும் பாதிக்கப்பட்டால் நிவாரணம் கோர முடியும். மருத்துவர்கள் பரிந்துரையுடன் மருந்துகளை வாங்கி பயன்படுத்த வேண்டும். எந்த மருந்துகள் வாங்கினாலும் பில் வாங்க வேண்டும். இதன் மூலமாகவே எந்த ஒரு பாதிப்பானாலும் முறையீடு செய்யவும், அதன் மூலம் நிவாரணம் பெறவும் முடியும். இவ்வாறு பெள்ளி பேசினார்.
பின்னர் விழிப்புணர்வு சங்க தலைவர் ஜனார்த்தனன் பேசினார். நிகழ்ச்சியில் கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் நாகேந்திரன், பயிற்சி நிலைய விரிவுரையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நிர்வாகி வின்சென்ட் நன்றி கூறினார்.

மின் வாரிய நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம் 13.09.2012


மின் வாரிய அலுவலகத்திலேயே மீட்டர் வழங்க நடவடிக்கை

ஊட்டி, : மின் வாரிய அலுவலகங்களிலேயே மின் மீட்டர்கள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மேற்பார்வை பொறியாளர் தெரிவித்தார். 
ஊட்டி மின் வாரிய அலவலகத்தில் நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் செயற் பொறியாளர்கள் சிவராஜ், நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு - மக்கள் மைய தலைவர் சிவசுப்பிரமணியம் பேசுகையில், மின் கட்டணம் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை அனைத்து வேலை நாட்களிலும் வசூலிக்க வேண்டும். மின் மீட்டர்கள் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மின்வாரியமே மின் மீட்டர்கள் வழங்க நடவடிக்கைகள் மேற்க்கொள்ள வேண்டும். மின் கம்பங்கள் மீது வளர்ந்துள்ள செடிகளை அகற்ற வேண்டும். பழுதடைந்த மின் கம்பங்களை மாற்ற வேண்டும். நுகர்வோர்களிடம் மின் வாரிய உழியர்கள் முறைப்படி நடந்துக் கொள்ள வேண்டும். 
கூடலூர் பகுதியில் விரைவில் 110 கேவி மின் பகிர்மான திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். பந்தலூர் காபி காடு பகுதிகளில் மின் கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதனால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது. இதனை சீரமைக்க வேண்டும் என்றார். 

 மேற்பார்வை பொறியாளர் ஆல்துரை தலைமை வகித்து பேசியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் மின்நுகர்வோர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படுகிறது. மக்கள் தங்களது குறை களை தெரிவித்தவுடன் நிவர்த்தி செய்யப்படுகிறது. மின் கட்டணம் இளையதளம் மூலம் செலுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மின்வாரியம் மூலம் மின் மீட்டர்கள் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 
 மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தவர்கள் தனியாரிடம் சென்று வாங்காமல் மின் வாரிய அலுவலகங்களில் அதற்குண்டான தொகையை செலுத்தி மீட்டர்களை பெற்று கொள்ளலாம். நுகர்வோர்களுக்கு உடனடியாக தேவைப்படுமாயின் மின் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கடையில் இருந்து வாங்கி தரும் மின் மீட்டர்களையும் பொருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
 மின் கம்பங்களில் வளர்ந்துள்ள செடிகள் அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மின் கம்பங்கள் பழுதடைந்திருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தால், உடனடியாக மாற்றி தர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்
படும். 
தற்போது வசூல் மையங்களை தவிர்க்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. புதிதாக வசூல் மையங்கள் அமைப்பது தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இணைய தளம் மூலம் கட்டணங்களை அறிந்துக் கொள்ளவும், செலுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. கூடலூருக்கு உதவி கோட்ட பொறியாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் பந்தலூர் பகுதிக்கும் கோட்ட பொறியாளர் நியமிககப்படவுள்ளது. நுகர்வோர்களின் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தாழ்நிலையில் உள்ள மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளை மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். கூடலூர் 110 கேவி துணை மின் நிலையம் அமைக்க தனி நபர் நீதிமன்றம் மூலம் தடை பெறப்பட்டுள்ளதால் அதனை அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சமரச பேச்சு மூலம் தீர்வு காணப்பட்டு விரைவில் இத்திட்டம் நிறைவேற்றப்
படும். 
தற்போது ராஜீவ்காந்தி கிராமின் வித்யோதி கரன் யோஜனா திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்வோருக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படவுள்ளது. மாவட்டத்தில் சுமார் 8 ஆயிரம் இணைப்புக்கள் வழங்க உள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்வோர் சான்று பெற்று உரிய ஆவணங்களுடன் சமர்பிப்போருக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்றார்.

இக்கூட்டத்தின் நுகர்வோர் அமைப்பு பிரதிநிதிகள் ராஜன், சுப்பிரமணி, நாகேந்திரன், மின் வாரிய பொறியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 

cchepnlg July (47)

பொது சேவை உரிமை சட்டம்உடனே செயல்படுத்த கோரிக்கை

ஊட்டி:"பொது சேவை உரிமை சட்டத்தினை உடனடியாக செயல்படுத்த வேண்டும்,' என வலியுறுத்தி, கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், மக்கள் மையம் சார்பில், ஊட்டி தலைமை தபால் அலுவலகத்திலிருந்து முதல்வருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் இயக்கம் நடந்தது.இந்த கோரிக்கையை வலியுறுத்தும் வகையில், அனைத்து வட்டங்களிலிருந்தும் பொது மக்களிடம் கையெழுத்து வாங்கி அஞ்சல் அட்டை அனுப்பப்பட்டது. நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு பொது செயலாளர் வீரபாண்டியன், மலைச்சாரல் கவி மன்ற தலைவர் சோலூர் கணேசன், விழிப்புணர்வு சங்க தலைவர் ஜனார்த்தனன், நெஸ்ட் அறங்காவலர் சிவதாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நுகர்வோர் விழிப்புணர்வு cchepnlg

நுகர்வோர் விழிப்புணர்வு பேச்சு போட்டிCONSUMER
வரைவு





கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச் சுழல் பாதுகாப்ப...CONSUMER, கட்டுரைகள் water







pandalur st fracis xavior ccc inaguration photosCONSUMER, photos






CONSUMER AWARENESS GUIDELINESCONSUMER, கட்டுரைகள்







நுகர்வோர் (பயன்படுத்துவோர்) உரிமைகள்CONSUMER, sattam






கொடுக்கப்பட வேண்டிய புகார் மனு (மாதிரி)CONSUMER







தரமான உற்பத்திக்கு ஐ.எஸ்.ஐ., முத்திரை : பொருட்களை ...CONSUMER






விழிப்புணர்வு பிரச்சாரம் நுகர்வோர் குழு ஏற்பாடுCONSUMER







நுகர்வோர் விழிப்புணர்வு துண்டு பிரசுரம்CONSUMER






நுகர்வோர் உரிமை அறிய இணைய பக்கம் துவக்கம் ஊட்...CONSUMER







உணவுப் பொருட்களில் கலப்படத்தைக் கண்டுபிடிக்கCONSUMER

ராசியும் * காதலும்

ராசியும் * காதலும்

ராசியும் * காதலும்

மேஷம் - காதல்

இவர்கள் காதலில் நாயகனாக திகழ்வர். ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும், எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பர். இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம் காதலிப்பார், காதலிக்கப்படுவார்.  


ரிஷபம் - காதல்

ரிஷப ராசிக்காரர்கள் காதலில் கை தேர்ந்தவர்களாக இருப்பர். இவர்கள் தாங்கள் விரும்பும் ஒருவரை எளிதாக கவர்ந்து அவரை காதலில் விழ வைப்பதில் கில்லாடி. இவர்கள் காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். தாம்பத்தியத்திலும் அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பார்.

மிதுனம் - காதல்

மிதுன ராசிக்காரர்கள் எழுத்தாளராகவோ, நடிப்புத் துறையில் இருந்தாலோ அவர்களுக்கு அதிக ரசிகர்கள் இருப்பர். மிதுன ராசிக்காரர்கள் தங்களைத் தாங்களே காதலிக்கும் குணமுடையவர்கள். எதிர்பாலரிடம் ஆர்வம் எதிர்பாலருடன் ஏற்படும் ஆர்வம் நாளடைவில் மறையும். காதல் ஏற்படுவது இவர்களுக்கு அரிதே. மிதுன ராசிக்காரர்களுக்கு துலாம் ராசிக்காரர்களுடன் நல்ல தாம்பத்யம் அமையும். இவர்களை மகரம் மற்றும் மேஷ ராசிக்காரர்கள் கவர்வர். ஆனால் இவர்களது ஆர்வம் காதலாக மாறாது.

கடகம் - காதல்

இவர்களுக்கு காதல் எந்த வகையிலும் ஒத்துவராது. இவர்கள் உறவினர்கள், குழந்தைகள் மீதே அன்பு செலுத்தலாம். உணவையும், தாம்பத்யத்தையும் இவர்கள் சமமாக கருதுவர். கடக ராசிக்காரர்களை காதலிப்பவர்கள் சுய மரியாதையையும், யதார்த்தத்தையும் இழக்க நேரிடும். கடக ராசிக்காரர்கள் சில நேரங்களில் காதலில் விழ வாய்ப்புண்டு. அது தோல்வியிலும் முடியலாம். கடக ராசிக்காரர்கள் காதலிப்பதை தவிர்ப்பது நல்லது.

சிம்மம் - காதல்

சிம்ம ராசிக்காரர்களுக்கு காதல் என்பது மகத்துவம் வாய்ந்தது. காதலிப்பதையும், காதலிக்கப்படுவதையும் மிக மிக விரும்புவர். காதல் திருமணம் செய்யும் யோகம் உள்ளது. இவர்களது இதயத்தில் பல விஷயங்கள் இருக்கும். இவர்களது மனதில் இருக்கும் காதல் சிறப்பாக இருந்தாலும், இவர்கள் சிறந்த காதலராக இருக்க மாட்டார்கள். ஒருவரை விட்டுவிட்டு மற்றொருவரை காதலிக்கும் மனப்பாங்கு இருக்கும். எது சரி எது தவறு என்று தெரிந்திருந்தும் அதனை திருத்திக் கொள்ள மாட்டார்கள். ரொமான்டிக் எண்ணம் அதிகம் இருக்கும். சிம்ம ராசிப் பெண்கள் தங்களது கணவருடன் இனிமையான காதல் வாழ்க்கையை வாழ்வர். சிம்ம ராசிக்காராகள் யாரை வேண்டுமானாலும் தன் பக்கம் கவர இயலும். அவர்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள்ளும் வைத்திருப்பர். காதலில் சிம்ம ராசிக்காரர்கள் திறமையாக செயல்பட மாட்டார்கள். இவர்களது திருமண வாழ்க்கை இவர்களது எண்ணப்படி நடக்கும்.

கன்னி - காதல்

கன்னி ராசி உள்ளவர்கள் அன்பு மட்டும் இல்லாமல் கடமை உணர்வும் கொண்டவர். காதலையும், அன்பையும் யோசித்து செயல்படுபவர். காதலையும், அன்பையும் உடலால் இல்லாமல் மனதளவில் நினைப்பவர். இவர்கள் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் விருப்பமுடையவர்கள். இந்த ராசி இருப்பவர்கள் நல்ல குனம் உடையவர்கள். ஆனால் இந்த குணம் உடையவர் லட்சியத்தை கடைபிடிக்க மாட்டார்கள். இவர்களுக்கு அன்பு சந்தோஷத்தை கொடுக்கிறது. கன்னி ராசி உள்ளவர்கள் மற்றவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதில் சந்தோஷமடைவர். விருச்சிக ராசியுடையவர்களோடு மனதளவிலும், மகர ராசி உடையவர்களோடு உடலளவிலும் கவரக் கூடியவர்கள். அவர்களுடைய முயற்சி வெற்றியை கொடுக்கும்.

துலாம் - காதல்

எப்போதும் அடாவடியாக பேசிக் கொண்டிருக்கும் தனுசு ராசிக்காரர்கள், யாரும் எதிர்கொள்ளாத புதிய அனுபவங்களையும், நிகழ்ச்சிகளையும் எதிர்கொள்வர். இவர்களுக்கு மற்றவர்களை எளிதில் கவரும் ஆற்றல் உள்ளதால் காதல் இவர்களுக்கு கை வந்த கலை. ஆனால் இவர்கள் காதல் திருமணம் செய்து கொள்வது உகந்தது அல்ல. காதல் திருமணம் பெரும்பாலும் தோல்வியிலேயே முடியும் வாய்ப்பு உள்ளது. துலாம் ராசிக்காரர்களுக்கு காதல் உணர்வு அதிகமாக இருக்கும். பெண்ணாக இருந்தால் சிறந்த காதலியாக இருப்பார். ஆனால் அவரிடம் சிறந்த குணமிருக்காது. விருட்சிக ராசிக்காரருடன் துலாம் ராசிக்காரர் காதல் கொண்டால் மிகச் சிறப்பாக இருக்கும்.

விருட்சிகம் - காதல்

விருட்சிக ராசிக்காரர்கள் காதலை விரும்புவர். தான் காதலிப்பதை விட, தன்னை காதலிப்பதையே அதிகம் விரும்புவர். தான் பழகுபவர்களிடல் உள்ள எல்லா நல்ல குணத்தையும் கற்றுக் கொண்டு ஒரு சிறந்த மனிதராக இருப்பார். பெண்களை பார்ப்பதை விட, பெண்கள் தன்னைப் பார்க்க வேண்டும் என்று எண்ணுவதால் இவருக்கு காதல் என்பது எட்டாத கனியாகும். இவர்களது வயது ஆக ஆக காதல் எண்ணம் அதிகரிக்கும். தன்னையே விரும்புபவராகவும், ஒரு சில நேரங்களில் தன்னையே வெறுப்பராகவும் இருப்பார்.எப்போதும் உற்சாகமாக இருப்பார். காதல் மற்றம் தாம்பத்ய வாழ்க்கையை முற்றும் உணர்ந்தவராக வாழ்வார். இளமை பருவத்தில் சிறிது தடுமாறினாலும், தனது ஆழ்ந்த சிந்தனையால் தடுமாற்றத்தில் இருந்து விடுபடுவார். துணையை சந்தேகிக்கும் குணம் இருக்கும். இவர்கள் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாகவும், அமைதியாகவும் இருப்பர்.

தனுசு - காதல்

இவர்கள் காதல் வெற்றி அடையும். காதலில் திறமைசாளியாக இருப்பார். இவர்களது லட்சியம் உயர்ந்ததாக இருக்கும். காதலில் வெற்றி அடைய அதிகமாக கஷ்டப்படுவார். காதலிப்பதிலேயே தனது ஆயுளில் பெரும்பாலான நேரத்தை செலவழிப்பார். ஒரு சமயம் அமைதியாகவும், ஒரு சமயம் ஆக்ரோஷமாகவும் காணப்படுவார். காதல் எண்ணம் அதிகம் இருக்கும். துணையை வெகுவாக விரும்புவார். அவரின்பால் அதிக அன்பு செலுத்துவார். தனுசு ராசிக்காரர்கள் மேஷம் / மிதுனம் ராசிக்காரர்களுடன் திருமணம் செய்தல் நலம். மேஷ ராசிக்கார்களுடன் காதல் வயப்படுவர்.

மகரம் - காதல்

இவர்களுக்கு காதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. உண்ணாமல் உறங்காமல் கூட இருப்பார்கள். ஆனால் காதல் இல்லாமல் இருக்க மாட்டார்கள். மகர ராசிக்காரர் காதலியாக இருந்தால் அவரது அன்பு குறைவுதான். அதே சமயம் காதலராக இருந்தால் அவரது காதலுக்கு அதிக வலிமை உண்டு. யாரையும் நம்பிவிடுவர். தனுசு ராசிக்காரர்களுக்கு கண்டிப்பாக காதல் அனுபவம் இருக்கும். மகர ராசிக்காரர்களின் காதல் ஆத்மார்த்தமாக இருக்கும். இவர்களது காதல் எந்த வகையிலும் தவறாக இருக்காது.

கும்பம் - காதல்

கும்ப ராசிக்காரர்கள் உண்மையான காதலராக இருப்பர். ஆனால் காதல்தான் வாழ்க்கை என்ற அளவிற்கு அவர்களிடம் முக்கியத்துவம் இருக்காது. காதலைப் பற்றி இவர்கள் கற்பனை செய்து வைத்திருப்பர். இவர்களுடைய கற்பனை மிக வித்தியாசமாக இருக்கும். புரிந்து கொள்வதும், புரிந்திருப்பதுமே காதல் என்று நம்புவர். காதல் என்பதை மன ரீதியான உணர்வாக மதித்து, காதலரை விரும்பினால் வெற்றி நிச்சயம் கிட்டும். கும்ப ராசிக்காரர்களுக்கு எதிர்பாலருடன் ஏற்படும் ஈர்ப்பு சில சமயம் விபரீதத்திலும் முடியும். உயர்ந்த பதவியில் அமர்ந்த பின்னர் உங்கள் காதலை தெரிவிப்பது உத்தமம்.

மீனம் - காதல்

மீன ராசி காரர்களிடம் அன்பும், பொறுமையும் நிலைத்திருக்கும். எப்பொழுதும் அவர்களின் வாழ்க்கையில் வெற்றி நிலைபெற்றிருப்பதில் மீனராசிக் காரர்களின் ஸ்பாவம் எப்பொழுதும் காம இச்சை கொண்டவராக இருக்கும். இவர்கள் இயற்கையை விரும்புவர். இவர்களை யார் நேசிக்கின்றனரோ அவர்களை இவர் நேசிப்பார். எப்பொழுதும் நற்குணங்களை கொண்டவர். இவர்களின் ரகசிய வாழ்வை பற்றி யோசிப்பது கிடையாது. இந்த ராசிக் காரர்களே யோசித்து எல்லா காரியங்களையும் நடத்தி முடிப்பார். இந்த ராசிக் காரர் உணர்ச்சியை தரக் கூடிய செயல்களை செய்பவர். தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள எதையும் செய்ய நினைப்பவர். அன்பிற்காக இவர் அனைத்தையும் அழிக்கவும் முடிவு செய்பவர். இவர்களுக்கு கன்னி ராசிக் காரர்களுடன் திருமணம் நடக்க வாய்ப்புண்டாகும்.

அழகு குறிப்புகள்

மூக்கு கண் மற்றும் கருப்பா இருக்கு என்ன செய்யலாம்?
ன்கு காய்ந்த ஆரஞ்சுப் பழத்தோல் நன்கு பொடித்து அதனுடன் சிறிது பால் சேர்த்து முகத்திற்கு பூசலாம் மேலும் பழங்களான ஃபேஸ் பாக் போடலாம்.வாழைப்பழத்தின் தோலின் உட்பகுதியை முகம் முழுவதும் தேய்த்து காயவைத்து கழுவலாம். மேலும் எலுமிச்சை வெள்ளரிக்காய் போன்ற காயிலும் இதே முறையை பின்பற்றலாம்
கிளி, குடை மிளகாய், சப்பை, கோணல், கூர்மை இப்படி பல வார்த்தைகளோடு சேர்த்து மூக்கின் தோற்றத்தினையும், அளவினையும் குறிப்பிடுகிறோம். ஆனால் எப்படிப்பட்ட ஷேப் உள்ள மூக்கினையும் ஒழுங்காக பராமரித்து, அழகாக மேக்கப் செய்து கொண்டால் ஷேப்பைப் பற்றிய கவலை தேவையில்லை. மூக்கின் பராமரிப்பு மிகவும் எளிது. ரெகுலரான பேஷியல் கூட போதும். அதுவும் முடியாவிட்டால் வீட்டில் செய்து கொள்ளும் சின்ன ட்ரீட்மெண்ட்டே போதும். மிக எளிதான மூக்குக்கான அழகுக் குறிப்பினை பார்ப்போம்.
முகம் பொலிவு பெற
முகத்தில் செமிகல்ஸ் நிறைந்த சோப்பு மற்றும் கிரீம்கலை தவிர்தாலே பொலிவாக இருக்கும். 
பயறு மாவு , கஸ்தூரி மஞ்சளை தினமும் பூசி குளித்தாலே போதும்.
 
அழகான உதடுகளுக்கு இயற்கை முறை ஆலோசனை
முக அழகின் முழுமையை வெளிப்படுத்துவதில் கண்களுக்கு இணையாக உதடுகளுக்கும் முக்கியத்துவம் உண்டு.உடலிலுள்ள சருமம் 28 நாட்களுக்கொரு முறை வெளித்தோலை உதிர்க்கிறது. அதுவே உதடுகளில் உள்ள சருமம் உதிர மாதக் கணக்கில் ஆகும். சரியான பராமரிப்பு இல்லாததால்தான் உதடுகள் தோலுரிந்தும், வறண்டும் காணப்படுகின்றன. உதடுகளைப் பராமரிக்க சில ஆலோசனைகள்...

வெகுதூரப் பயணங்கள் செய்யும்போது முகம் களைப்பாய்த் தோன்றும். இதைப் போக்க கையோடு கொண்டு செல்லும் ‘மினரல் வாட்டரை’ அடிக்கடி முகத்தில் தெளித்துக் கொண்டால் முகம் ‘பளிச்’சென இருக்கும்.

http://linoj.do.amஇனி உடற்பயிற்சிக் கூடங்களில் இருக்கும் சில முக்கியமான கருவிகளைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

http://linoj.do.amமுட்டை அனைவருக்கும் ஏற்ற முழுமையான உணவு. ‘லெசிதின்’ முட்டைப் பவுடர் வடிவில் தயாரிக்கப்படுகிறது. முட்டை கேசத்தைப் பொலிவோடு நல்ல தன்மையோடு வைத்திருக்கக் கூடியது. சருமத்திற்கும் மென்மையளிக்கும். வெள்ளைக்கரு சருமத்தை இறுக்கும் தன்மை கொண்டது. சருமத்தின் துவாரங்களையும் இறுக்கும். மேலும் சருமத்தையும், கேசத்தையும் சுத்தம் செய்யும் தன்மை கொண்டது.

http://linoj.do.amஇந்தியாவில் ஏராளமாகப் பயிரிடப்படுகின்ற ஒரு சிறிய செடி எள். இதன் காயிலிருக்கின்ற ஏராளமான விதைகளைச் சேகரித்து உலர்த்தி எண்ணெய் எடுக்கிறார்கள். இந்த எண்ணெய் தென்னிந்தியாவில் உணவு செய்தற் பொருட்டும், தலை முழுகிற்கும் பயன்படுகிறது. எள்ளில் வெள்ளை, கருமை, செம்மை என மூன்று பிரிவுகளுண்டு. மற்றும் காட்டெள், சிற்றெள், பேரெள் எனவும் பல வகுப்புகளுண்டு.

தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் கறிக்கும் பயன்படுத்துவதுண்டு. புண்களுக்கு காய்ச்சும் எண்ணெய்களில் இது சிறப்பாகச் சேரும். இதைக் கருஞ்சீரகத்துடன் அரைத்து உடம்பில் தேய்த்துக் குளித்து வர தோலைப் பற்றிய நோய்கள் தீரும்.

உப்பு
சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் சாதாரண உப்பு அயோடின் சத்து மிகுந்தது. இது எலும்பு வளர்ச்சிக்கு உறுதுணை புரிகின்றது. சிறிது உப்பு கலந்த நீர் கால்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். உப்பு கலந்த நீரால் கண்களைக் கழுவ கண்கள் பளபளப்பாகும். கண்களுக்குக் கீழே தோன்றும் பை போன்ற வீக்கத்தைக் குறைக்கும்.

உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.
''மூன்று மாதத்திலிருந்து, முகூர்த்தம் வரை மணப்பெண்களை எப்படி தயார் செய்து, என் னென்ன மேக்அப் செய்கிறார்கள்'' என்பதை விளக்குகிறார், நேச்சுரல்ஸ் இருபாலர் ஸ்பா அன்ட் சலூன் பிரைடல் டிசைன் ஸ்டுடி யோவின் இயக்குநர் வீணா குமாரவேல். முன்பெல்லாம் மணப்பெண் அலங்காரம் என்பது முகூர்த்தம் நடக்கும் அன்று காலை யில் மணப்பெண்ணுக்கு மேக்அப் போடுவது மட்டும்தான். இப்போது முகம் மட்டுமல்ல, உடல் முழுவதும் அழகாக்கப்படுகிறது. மட்டு மின்றி உடை, நகைகள் போன்றவை அனைத் தும் அழகுக்கு அழகு சேர்க்கும் விதத்தில் தேர்ந்தெடுத்து முழுமை படுத்தப்படுகிறது.

இன்றைய பெண்கள் முன்பு போல் அம்மி அரைப்பதில்லை, உரல் வைத்து மாவு ஆட்டுவதில்லை (என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன்). இது எல்லாம் செய்வதில்லை. உடம்பு மட்டும் ஸ்லிம்மா இருக்கணும் என்று ஆசைப்படுகிறோம். மெலிந்த உடம்பை பெருக்க வைப்பது மிகவும் சுலபம். ஆனால் அதிகப்படியான சதைகளைக் குறைப்பது தான் மிகவும் சிக்கல். உடலின் தேவையில்லாத எக்ஸ்ட்ரா சதைகளை குறைக்க சின்ன சின்ன உடல்பயிற்சிகள்:-

வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து ஃபிட்ஜில் வைத்து கொள்ளுங்கள் தினமும் குளிப்பதற்கு முன்பாக தலையில் நன்கு தேய்த்து அரைமணி நேரம் நன்கு ஊறவிட்டு ஷாம்பு போட்டு நன்கு அலசிவிடுங்கள் ஷாம்பு தினமும் போட வேண்டிய அவசியமில்லை இவ்வாறு தொடர்ந்து ஒரு மாதம் செய்து வரவும். நிச்சயமாக முடி கொட்டுவுது நின்றுவிடும்.

http://linoj.do.am/இளம் வயதிலேயே சில பெண்களுக்கு முகத்தில் சுருக்கம் விழுவதைக் காணக்கூடியதாக உள்ளது. இதற்குக் காரணம் "பாஸ்ட் புட்’ உணவு வகைகளை இவர்கள் அதிகம் உண்பதுதான் எனக் கூறப்படுகின்றது. இது கட்டாயமாகத் தவிர்க்கப்பட வேண்டியது அவசியம். இளமையிலேயே வயதானவர் போல் தோற்றமளித்தால் யாருக்குத்தான் கவலை வராது? உணவு விடயத்தில் சிறிது கவனம் செலுத்தினால் இவர்களது கவலை மறைந்தே போவது உறுதி. இதோ சில குறிப்புகள் உங்களுக்கு:

வெயில், தூசி, வெப்பம் என்று நிறம் மாறிப்போன சருமத்தை சில இயற்கையான முறையில் பேக் போட்டு முகத்தை பிரகாசிக்க வைக்கலாம்.

உங்கள் முகம் வறண்டு பொலிவில்லாமல் இருக்கா? தினமும் குளிக்கும் முன்பு பால் ஏடை நன்றாக முகம் முழுவதும் தடவி 10 நிமிடம் வைத்திருந்து கழுவி விடவும். உங்கள் முகம் நார்மலாகிவிடும்.

சிலருக்கு இளமையிலேயே தோலில் சுருக்கங்கள் விழுந்து, வயதாகிவிட்டது போன்ற தோற்றத்தை தரும். இதிலிருந்து தப்பிக்க இதோ வழி...

தோல் சுருக்கம் மறைந்து என்றென்றும் இளமையுடன் திகழ்வதற்கு கீழ் கண்ட குறிப்புகளை பயன்படுத்தலாம்.

நன்கு அழுத்தமான ஐ ஷேடோவை கொண்டு இமைகளின் மேற்பரப்புகளில் கோடிட்டுக் கொள்ளுங்கள். பிறகு இளம் நிற ஐ ஷேடோவைக் கொண்டு நிரப்புங்கள்.
தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.

திருமணமாகி, குழந்தை பெற்று, இளமை காணாமல் போக ஆரம்பிக்கிற காலக் கட்டத்தில் பியூட்டி பார்லருக்குப் பெண்கள் படையெடுத்த காலம் மலையேறி விட்டது. இன்றைய பள்ளி மற்றும் கல்லு}ரி வாசல்களில் நின்று பார்த்தால் டீன் ஏஜ் பெண்களின் அழகு அட்டகாசம் பிரமிக்க வைக்கிறது. விதம் விதமான ஹேர் கலரிங், புதுசு, புதுசாய் ஹேர் ஸ்டைல்கள், ஃபேஸ் பெயிண்டிங், டாட்டூ என நாகரிகத்தின் உச்சத்துக்குப் போய் கொண்டிருக்கிறார்கள் இன்றைய டீன் ஏஜ் பெண்கள்.

டீன் ஏஜான் ஆரம்பத்தில் இருப்பவர்கள் புருவங்களை ஷேப் செய்ய வேண்டாம். வயது கூடிய பிறகு செய்து கொள்ளலாம்.

* பிளீச்சிங் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

* சருமத்தின் தேவையற்ற ரோமங்களை அகற்ற ரேசர், கிரீம் உபயோகிக்க வேண்டாம்.

* கூந்தலுக்கான மிகவும் ஸ்ட்ராங்கான சிகிச்சைகளைத் தவிர்க்கலாம். ஸ்ட்ரெயிட்டனிங், கலரிங் போன்றவற்றைக் கூடியவரையில் தள்ளிப் போடுவது நல்லது.

சிலருக்கு செயற்கையான கீரீம் பயன்படுத்தி உடல் அழகாக்க பிடிக்காது அவங்களுக்கு இதோ சில உணவுகள் மூலமே அழகாக்க சில உணவு குறிப்புகள்

உடலின் வெளி அழகுக்கும், உள் ஆரோக்கியத்துக்கும் மிகவும் முக்கியம் கீரை எல்லா வைகயான கீரையும் அதிகம் சாப்பிடலாம். குறிப்பாக வெந்தயக்கீரை, பசலைக்கீரை,முருங்கை கீரைகளில் அதிகமாக இரும்பு சத்து மற்றும் ஜிங்க் சத்து இருக்கு. இந்த கீரைகளுடன் விட்டமீன் சி சத்துள்ள உணவுகள் சேர்த்தும் சாப்பிடும் பொழுது இன்னும் அதிகமான சத்துக்கள் கிடைக்கும் இதன் மூலம் கண்களுக்கு கருவளையம் குறையும், முகத்தில் பருக்கள் வருவது குறையும்.

பலசரக்குக் கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும். உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் கேட்டு வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும்.


http://linoj.do.amசிலருக்கு செயற்கையான கீரீம் பயன்படுத்தி உடல் அழகாக்க பிடிக்காது அவங்களுக்கு இதோ சில உணவுகள் மூலமே அழகாக்க சில உணவு குறிப்புகள்

முகமும், கேசமும் மட்டுமே பொலி வோடும், இளமையோடும் இருந்தால் போதுமா? கைகளைப் பராமரிப்பதில் நம்மில் எத்தனை பேர் அக்கறை காட்டுகிறோம்? சுருக்கங்களுடனும், கோடுகளுடனும் காணப்படும் கைகள் உங்கள் ஒட்டுமொத்த அழகையே கெடுத்து விடும். கைகள் பரா மரிப்பிற்கு சில ஆலோசனைகள்....
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

போக்சோ சட்டத்தின் வழக்குகளை விரைந்து முடிக்க

 போக்சோ சட்டத்தின் கீழ் உள்ள குற்றங்களுக்கான வழக்குகளை விரைந்து முடிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்துகிறது   அது எப்படியிருந்தாலும், சட்டத்தின்...