இரத்த வகை பரிசோதனை முகாம்

கரியசோலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு இரத்தவகை பரிசோதனை முகாம் நடைப்பெற்றது

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச் சூழல் பாதுகாப்பு மையம் பள்ளியின் இளம் செஞ்சிலுவை சங்கம் ஆகியன சார்பில் நடத்தப்பட்ட இரத்தவகை பரிசோதனை முகாமிற்கு 
பள்ளி தலைமை ஆசிரியர் செ ரமேஷ் தலைமை தாங்கினார்.

பள்ளி பட்டதாரி ஆசிரியர் மணிவாசகம் வரவேற்றார்

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் காளிமுத்து முகாமினை துவக்கி வைத்தார்.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சிவசுப்பிரமணியம்,  பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுப்பிரமணி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் மல்லிகா முன்னிலை வகித்தனர்.

இரத்த பரிசோதகர் யோகராஜ் மாணவர்கள ளுக்கு இரத்தவகை பரிசோதனை மேற்கொண்டார்.

முகாமில் 110 மாணவர்களுக்கு இரத்த வகை பரிசோதனை மேற்க்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து சுகாதாரம் குறித்தும் ஊட்டசத்து உணவுக்கள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது

நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மார்கிரேட் மேரி, செல்வநாயகம் உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்

முடிவில் பள்ளி ஆசிரியை ஸ்ரீதேவி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...