ஊட்டசத்து விழிப்புணர்வு மாதம்

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மூலம் ஊட்டசத்து விழிப்புணர்வு மாதம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது,  இதனை முன்னிட்டு பந்தலூரில் நடைப்பெற்ற விழாவில் மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் தேவகுமாரி, குழந்தைகள் நல அலவலர் பார்வதி, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நவுசாத் ஆகியோர் மாணவிகளுக்கு ஊட்டசத்து, சுய பாதுகாப்பு, இளவயது திருமணம், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விளக்கம் அளித்தனர்,  ஊட்டசத்து உணவு குறித்து கண்காட்சியும் வைக்கப்பட்டது நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகள் பலர்ர கலந்து கொண்டனர்,  அங்கன்வாடி பணியாளர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்




No comments:

Post a Comment

ஓவேலி அரசு மேல்நிலை பள்ளியில் மின்சார சிக்கனம் விழிப்புணர்வு

  கூடலூர் அருகே ஓவேலி அரசு மேல்நிலை பள்ளியில் மின்சார சிக்கனம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது  தமிழ்நாடு மின்சார வாரியம் கூடலூர் கோட்டம்...