ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மூலம் ஊட்டசத்து விழிப்புணர்வு மாதம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது, இதனை முன்னிட்டு பந்தலூரில் நடைப்பெற்ற விழாவில் மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் தேவகுமாரி, குழந்தைகள் நல அலவலர் பார்வதி, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நவுசாத் ஆகியோர் மாணவிகளுக்கு ஊட்டசத்து, சுய பாதுகாப்பு, இளவயது திருமணம், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விளக்கம் அளித்தனர், ஊட்டசத்து உணவு குறித்து கண்காட்சியும் வைக்கப்பட்டது நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகள் பலர்ர கலந்து கொண்டனர், அங்கன்வாடி பணியாளர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்
Subscribe to:
Post Comments (Atom)
சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*
*Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...
-
:1.காவல் நிலை ஆணைகள் மொத்தம் எத்தனை தொகுதிகளாக (Volume)உள்ளது? -மூன்று தொகுதிகளாக. 2.காவல் நிலை ஆணைகள் தொகுதி -1ல் மொத்தம் எத்தனை ஆணைக...
-
செங்காந்தள் மலர், கண்வலிக்கிழங்கு கண்வலிக்கிழங்கு, காந்தள் மலர், கலப்பைக்கிழங்கு, செங்காந்தள் மலர், கார்த்...
-
மின் நுகர்வோர் குறைதீர் மன்றம் / CONSUMER GRIEVANCE REDRESSAL FORUM ( CGRF ) ****************************************************** தமிழ்ந...
No comments:
Post a Comment