கையுண்ணி இலவச கண் சிகிச்சை முகாம் ஜூலை 8.2012



























கையுண்ணி  இலவச கண் சிகிச்சை முகாம் ஜூலை 8.2012

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச் சூழல் பாதுகாப்பு மையம்-மக்கள் மையம், நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம்,  

கையுண்ணி சிறு தேயிலை விவசாயிகள் சங்கம் 

 கையுண்ணி அரசு உயர் நிலை பள்ளியில்  
முகாமுக்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார்
 
நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட மேலாளரும் உதகை அரசு மருத்துவமனை மருத்துவருமான  அமராவதி ராஜன் 
முகாமில்  கையுண்ணி கிராம பகுதிகளை சேர்ந்த  120க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கண் புரை அறுவை சிகிச்சைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 10 பேர், ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். 
நிகழ்ச்சியில் , மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் மங்கை களபணியளர்கள் முத்துராஜ் ஸ்ரீதர்   

கையுண்ணி சிறு தேயிலை விவசாயிகள் சங்கம் தலைவர் முகம்மது 

வரவேற்றார்  

கையுண்ணி சிறு தேயிலை விவசாயிகள் சங்க செயலாளர் ஆண்டனி 

  நன்றி கூறினார்
நிகழ்ச்சிக்கான  எற்பாடுகளை  

கையுண்ணி சிறு தேயிலை விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூடலூர் நுகர்வோர் மைய நிர்வாகிகள் செய்திருந்தனர் 


No comments:

Post a Comment

அரசியல் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம்*

 அரசியல் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம்* இந்திய அரசியல் சாசனம் இந்திய தண்டனை சட்டம் குற்றவியல் நடைமுறை சட்டம் முதல் தகவல் அறிக்கை (F.I.R.)...