தையல் பயிற்சி பெற்றோருக்கு நேரு யுவகேந்திரா சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது




கூடலூர் அருகே 2 ம் மைல்ஸ் பகுதியில் தையல் பயிற்சி பெற்றோருக்கு நேரு யுவகேந்திரா சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது




கூடலூர் அருகே லிட்ரசி மிஷன் சென்டரில்  இந்திய அரசு நேரு யுவகேந்திரா சார்பில் இலவச  தையல் பயிற்சி பெற்ற மகளிர்களுக்கு  தையல் பயிற்சி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி  நடைப்பெற்றது



நிகழ்ச்சிக்கு லிட்ரசி மிஷன் மையத்தின் மேற்பார்வையாளர்  எபினேசர் தலைமை தங்கினார் 

கூடலூர்  நுகர்வோர் மனிதவள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம்,   கூடலூர்  நுகர்வோர் மனிதவள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மைய ஆலோசகர் சுந்தரலிங்கம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு 6 மாத காலம் தையல் பயிற்சி பெற்றவர்களுக்கு தையல் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்கள்

தையல் தொழில் முலம் வருவாய் பெருக்கும் வழிமுறைகள் மற்றும் அரசு உதவிகள் பெரும் வழிமுறைகள் குறித்தும் மகளிர் மேம்பாடு குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது


நிகழ்ச்சியில் சூரியகுமார் தையல் பயிற்சி மைய ஆசிரியை மற்றும் தையல் பயிற்சி பெற்றவர்கள் 20-க்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்டனர் 




No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...