குறட்டையை நிறுத்த மருந்து

 குறட்டையை நிறுத்த மருந்து

தூக்கத்தில் சிலர் பக்கத்தில் யாரும் தூங்க முடியாதவாறு கர்ண கொடூரமாக குறட்டை விடுவார்கள். இதற்கு பல காரணங்கள் கூறினாலும் அன்னாக்கு உள்ளே இலுத்துக்கொள்வதும் ஒரு காரணமாகும்.

இதை நிறுத்த மருந்து  

மூக்கிரட்டை வேர் பொடி 100 கிராம் 

மிளகு பொடி 25 கிராம்

இந்த சூரணத்தை காலை,இரவு உணவிற்கு பின்பு ஒரு வேளைக்கு இரண்டு கிராம் அளவு தேனில் குழைத்து (20 நாட்கள்) சாப்பிடவும். 

மருந்து சாப்பிட்டு முடியும் வரை மது, அசைவம், அகத்திக்கீரை,பாகற்காய் பறங்கிக்காய் இவைகளை சாப்பிடுவதை தவிர்க்கவும்.

(மூக்கிரட்டை வேரை முறையாக காயவைத்து பொடி செய்ய வேண்டும்.)



No comments:

Post a Comment

அரசியல் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம்*

 அரசியல் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம்* இந்திய அரசியல் சாசனம் இந்திய தண்டனை சட்டம் குற்றவியல் நடைமுறை சட்டம் முதல் தகவல் அறிக்கை (F.I.R.)...