பந்தலூர் கிளை நூலகத்தில்
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச் சூழல் பாதுகாப்பு மையத்தின் சார்பில் அப்துல்கலாம் அவர்களின் இரண்டாம் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.

மைய தலைவர் காளிமுத்து
மைய பொதுசெயலாளர் சிவசுப்பிரமணியம்
நூலகர் சத்தியமூர்த்தி
காந்தி சேவை மைய தலைவர் நவுசாத்
மற்றும் வாசகர்கள் பலர் பங்கேற்றனர்











No comments:

Post a Comment

எரிவாயு சிலிண்டர் கால அவகாசம் குறைக்க வலியுறுத்தல்

மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களுக்கு, வணக்கம். பொருள்: நீலகிரி மாவட்டத்தில் எரிவாயு சிலிண்டர் விநியோக இடைவெளியை 45 நாட்களிலிருந்...