பந்தலூர் கிளை நூலகத்தில்
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச் சூழல் பாதுகாப்பு மையத்தின் சார்பில் அப்துல்கலாம் அவர்களின் இரண்டாம் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.

மைய தலைவர் காளிமுத்து
மைய பொதுசெயலாளர் சிவசுப்பிரமணியம்
நூலகர் சத்தியமூர்த்தி
காந்தி சேவை மைய தலைவர் நவுசாத்
மற்றும் வாசகர்கள் பலர் பங்கேற்றனர்











No comments:

Post a Comment

ஓவேலி அரசு மேல்நிலை பள்ளியில் மின்சார சிக்கனம் விழிப்புணர்வு

  கூடலூர் அருகே ஓவேலி அரசு மேல்நிலை பள்ளியில் மின்சார சிக்கனம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது  தமிழ்நாடு மின்சார வாரியம் கூடலூர் கோட்டம்...