பந்தலூர் கிளை நூலகத்தில்
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச் சூழல் பாதுகாப்பு மையத்தின் சார்பில் அப்துல்கலாம் அவர்களின் இரண்டாம் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.

மைய தலைவர் காளிமுத்து
மைய பொதுசெயலாளர் சிவசுப்பிரமணியம்
நூலகர் சத்தியமூர்த்தி
காந்தி சேவை மைய தலைவர் நவுசாத்
மற்றும் வாசகர்கள் பலர் பங்கேற்றனர்











No comments:

Post a Comment

அரசியல் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம்*

 அரசியல் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம்* இந்திய அரசியல் சாசனம் இந்திய தண்டனை சட்டம் குற்றவியல் நடைமுறை சட்டம் முதல் தகவல் அறிக்கை (F.I.R.)...