பந்தலூர் கிளை நூலகத்தில்
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச் சூழல் பாதுகாப்பு மையத்தின் சார்பில் அப்துல்கலாம் அவர்களின் இரண்டாம் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.

மைய தலைவர் காளிமுத்து
மைய பொதுசெயலாளர் சிவசுப்பிரமணியம்
நூலகர் சத்தியமூர்த்தி
காந்தி சேவை மைய தலைவர் நவுசாத்
மற்றும் வாசகர்கள் பலர் பங்கேற்றனர்











No comments:

Post a Comment

கர்ப்பிணிகளுக்கான மனநலன் விழிப்புணர்வு நெலாக்கோட்டை

 நெலாக்கோட்டை அரசு சமுதாய சுகாதார நிலையத்தில் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் மற்றும் ஆல் தி சில்ரன் அமைப்பு ஆகியன ச...